Wednesday, March 4, 2026
No menu items!

City News

பிரான்ஸ்: மக்ரோனின் மவுசு உயர்வு! காரணம் என்ன?

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சர்வதேச விடயங்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியதை தொடர்ந்து, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அவரது பிரபலத்தன்மை கணிசமாக அதிகரித்துள்ளது. 5 புள்ளிகள் அதிகரித்த மக்ரோனின் ஆதரவுபெப்ரவரி மாதத்தில் 22 புள்ளிகள் ஆதரவை பெற்றிருந்த மக்ரோன், தற்போது 27 புள்ளிகளை பெற்றுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 5 புள்ளிகளின் அதிகரிப்பாகும். குறிப்பாக, யுக்ரேனுக்கு...

பிரான்ஸ்: வானிலை மையம் எச்சரிக்கை!

இன்று மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளின் பல மாவட்டங்களில் கடுமையான பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Creuse மாவட்டம் மிகுந்த பாதிப்புCreuse மாவட்டத்தில் அதிக பனிப்பொழிவு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளதால், அங்கு ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே...

அடுத்த பேரிடியை பரிசளிக்கத் தயாராகும் கனடா!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வரிகளால் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து வரும் நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் F-35 போர் விமானங்களை வாங்கும் முடிவை கனடாவின் புதிய அரசாங்கம் கைவிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என மதிப்பீடு செய்யப்படுகிறது. F-35...

பிரித்தானியா: 69 வயதில் முதியவரின் செயல்!

பிரித்தானியாவில் குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்ட, 69 வயது முதியவர் ஒருவர் 1,000 மைல் நடைப் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த அர்ப்பணிப்பும், அவரது தன்னலமற்ற முயற்சியும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. விழிப்புணர்வுக்கும் நிதி திரட்டலுக்கும் ஒரு மாற்றுவழியாக நடைப்பயணம்Gloucester-ல் வசிக்கும் 69 வயது டாம் கேல்சி (Tom Kelsey), WellChild எனும் குழந்தைகள் நல...

பிரான்ஸ்: மாயமான சிறுவன் மீட்பு!

காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தேடப்பட்டு வந்த Yero எனும் சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளான். இந்த செய்தி அவரது குடும்பத்தினரும், அவரை தேடி அலைந்த காவல்துறையினருக்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் காணாமல் போன பின்னணியும், தேடுதல் நடவடிக்கைகளும்:Villejuif நகரில் வசிக்கும் 15 வயதுடைய Yero கடந்த மார்ச் 7 ஆம்...

கனடா: இளைஞர் மரணம்! மொபைல் போனில் மூழ்கியதில் நேர்ந்த துயர்!

கனடாவின் பிராம்ப்டன் நகரில் இந்திய இளைஞர் ஒருவர், காருக்குள் அமர்ந்து மொபைல் அழைப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், நச்சுவாயு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துயர சம்பவத்தின் பின்னணிஉயிரிழந்தவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரூபக் சிங் (25). உயர்கல்விக்காக கனடாவுக்கு சென்ற இவர், பிராம்ப்டனில் வசித்து வந்தார். நேற்று இரவு, வீட்டிற்கு...

பரிஸில் நடந்த கொடூரம்: மிரட்டல், கடத்தல் சம்பவம்

பரிஸ் நகரில் பாலியல் தொழிலாளி பெண் ஒருவரை கடத்திச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 48 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் மார்ச் 13ஆம் தேதி வியாழக்கிழமை பரிஸ் 16ஆம் வட்டாரத்தில் நடந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் சம்பவம்Rue Chardon-Lagache வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இருந்து பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டதை அடுத்து,...

பிரித்தானியா: புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு! தீவிரமாகும் சட்டம்!

பிரித்தானிய அரசு, வெளிநாட்டுக் குற்றவாளிகளையும், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களையும் நாடுகடத்துவதை தடுக்கும் சட்டரீதியான தடைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் குற்றவாளிகள் மற்றும் புகலிடத்திற்கான சிக்கல்கள் பிரித்தானியாவில், குற்றவாளிகள் என வகைப்படுத்தப்பட்ட சிலர், சட்டத்தில் உள்ள சில மீள்பார்வை வழிகளை பயன்படுத்தி, நாடுகடத்தலிலிருந்து தப்பிச் செல்கிறார்கள்....

அவசரப்பட்ட யாழ் இளைஞர்! அவல சாவு!

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய தினம் (14) வீதியை கடக்க முற்பட்ட வேளை ஹயஸ் வாகனம் மோதியதில் இளைஞன் உயிரிழந்துள்ளார். வீதியை கடக்க முற்பட்ட யாழ் இளைஞனுக்கு...

பிரித்தானியா: லண்டனின் சிறந்த உணவகங்கள்!

உணவுப் 🍽️ பிரியர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் ஒரு உணவு சொர்க்கம்! 2025 ஆம் ஆண்டின் சிறந்த புதிய உணவகங்கள் பற்றிய பட்டியலை Condé Nast Traveller வெளியிட்டுள்ளது, இதில் லண்டனிலிருந்து 10 சிறந்த உணவகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்ற உணவகங்கள் சிறந்த சமையல் கலைஞர்கள் மற்றும் உணவு விமர்சகர்களால்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ் யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம்...
- Advertisement -spot_img