லாச்சப்பல்: பிரான்ஸ் தமிழர்களில் கிட்டத்தட்ட 500 ஈழதமிழருக்கு மேல் தின குடிக்கு அடிமையாகியுள்ளதாகசில அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன…இவர்களில் வீசா குடியுரிமை கிடைத்தவர்கள்,குடும்பங்கள்உள்ளவர்களில் இருந்து சில மாதங்கள் முன்னர் வந்து இறங்கியவர்கள் வரை இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இவர்கள் விடிந்தது முதல் இரவு வரை குடிப்பதும் படுப்பதுமாக இருப்பதாகவும் ஆங்காங்கே கிடைக்கிறஇடங்களில் தங்குவதுமாக காலத்தை கழிப்பதாகவும் தெரியவந்துள்ளது.அண்மைகாலதாக குடியால் இறக்கும்தமிழர்களின் எண்ணிக்கை புலத்திலும் ஊரிலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது..
தவிர இவர்கள் மற்றவர்களுக்கும் பழக்கி,சமூகத்தை கெடுத்து கொள்வதுடன் இவர்களை நம்பி இருக்கும்குடும்பங்களையும் சீரழித்து விடுகிறார்கள் என்பதும் கண் முன்னே பார்த்து கொண்டுள்ள நிகழ்வுகள்…
- பிரான்ஸ்: காணாமல் போன 31 வயது யுவதி! சடலமாக மீட்பு!
- பிரான்ஸ்: பெண்களுக்கு வேலைவாய்ப்பு உள்ள துறை!! வெளியான கணக்கெடுப்பு முடிவு!!
- பிரான்ஸ் அரசு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
- பிரான்ஸ்: புதிய ஓய்வூதிய திட்டம்!! வேலை இல்லாதோர் எண்ணிக்கையில் மாற்றம்!!
- பிரான்ஸ்: முடிவுக்கு வரும் மருத்துவ உதவிதொகை!