பாரிசில் சிக்கிய நகை திருடன்,சொன்ன அதிர்ச்சி தகவல்கள்! காவல்துறை மயக்கம்!
பாரிசில் தொடர்ச்சியாக நகைகளை மட்டும் கொள்ளையடித்து வந்த திருடன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில் அவன் குற்றத்தை ஒத்துகொண்ட முறை பிரான்ஸ் காவல்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தான் நகைகளை மட்டும் கொள்ளையடிப்பதற்கான காரணம் நகை போடுகிறவர்கள் காசுவைத்திருப்பார்கள்,தனது திருட்டால் அவர்கள் வாழ்வு பெரியளவில் பாதிக்கப்படாது என கருதியதாகவும்,நகைமட்டும் திருடி சில முறைகளில் தேர்ச்சி பெற்றதாகவும் கூலாக கூறியிருக்கிறான்.
அத்துடன் நகைகளை விற்று வரும் பணத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கும் உதவி செய்திருப்பதாக கூறிய அந்ததிருடன்,பணம் எல்லாவற்றையும் உடன் உடனயே செலவழித்துவிடுவேன் எனவும் கூறியுள்ளான்.
- பிரான்ஸ்: வீடுகளில் தனிய இருப்பவர்கள் அவதானம்! புதிய மோசடி!
- பிரான்ஸ்: வார இறுதி போக்குவரத்து நெரிசல்!! விபரங்கள் உள்ளே!
- பாரிஸ்: வீட்டில் நகை கொள்ளை! தமிழர்கள் அவதானம்!
- பிரான்ஸ் ரயில் விபத்து! குழந்தை உட்பட நால்வருக்கு நேர்ந்த கதி!
- பிரான்ஸ்: இந்த வேலைகளுக்கு இனி சம்பளம் கூட! விபரம் உள்ளே!