பாரிசில் சிக்கிய நகை திருடன்,சொன்ன அதிர்ச்சி தகவல்கள்! காவல்துறை மயக்கம்!
பாரிசில் தொடர்ச்சியாக நகைகளை மட்டும் கொள்ளையடித்து வந்த திருடன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில் அவன் குற்றத்தை ஒத்துகொண்ட முறை பிரான்ஸ் காவல்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தான் நகைகளை மட்டும் கொள்ளையடிப்பதற்கான காரணம் நகை போடுகிறவர்கள் காசுவைத்திருப்பார்கள்,தனது திருட்டால் அவர்கள் வாழ்வு பெரியளவில் பாதிக்கப்படாது என கருதியதாகவும்,நகைமட்டும் திருடி சில முறைகளில் தேர்ச்சி பெற்றதாகவும் கூலாக கூறியிருக்கிறான்.
அத்துடன் நகைகளை விற்று வரும் பணத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கும் உதவி செய்திருப்பதாக கூறிய அந்ததிருடன்,பணம் எல்லாவற்றையும் உடன் உடனயே செலவழித்துவிடுவேன் எனவும் கூறியுள்ளான்.
- பிரான்சுக்கு ஆட்களை இறக்கி தள்ளும் முகவர்கள்! 7 பேர் கைது!
- பிரான்ஸ்: சமூக நல வீட்டில் நடந்த சம்பவம்! இனி இல்லையா?
- பிரான்ஸ்: ஒரு மில்லியன் யூரோ பரிசு! மாயமான வெற்றியாளர்!
- பாரிஸ்: இன்று முடங்கும் ரயில் சேவைகள்! கடும் எச்சரிக்கை!
- பாரிஸ்: தவறான சினேகிதம்! பெரும் சிக்கலில் மாட்டிய 15 வயது சிறுமி!