life style
இலக்கியம் | புத்தகங்கள்
சொல்றதுக்கு ஒன்றுமில்லை : பகுதி I
ANA -
நிறுத்துங்கள்! சற்று சிந்தியுங்கள். நாம் அனைவரும் ஒன்றுதானா என்று. ஆழமாகபோனால் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒன்றில் வேறுபட்ட ஒன்றாக தான் உள்ளது. இப்பொழுது சொல்வீர்கள் எல்லாமே வேறு வேறு தானே என்ன சொல்ல வருகிறாள் இவள் என்று. எல்லோருமே ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டது என்று கூறிவிட்டு ஏன் தொழில், கல்வி என்று வரும்போது பொதுவாக...
தத்துவம்
உணவு – உலக இயங்கியல் : பகுதி I
Kuruvi -
மனிதர்கள் இரு வகையான உணவுகளை உண்பார்கள்...உலகில் பெரும்பாலான மக்கள் 90% சைவ-அசைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கிறார்கள்.. வெறும் 10% அல்லது அதற்கும் குறைந்த மக்களே சைவ உணவுகளை உண்கிறார்கள்.இந்த இரு வகை உணவுகளுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால்.. சூரிய ஒளியில் இருந்து நேரடியாக உணவை தயாரித்து வாழும் தாவரங்கள் சார் உணவுகளை உட்கொள்வதாகும்......
Latest News
அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்
07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள்...

