Read More

பாரிஸில் Tiktokல் பழகி பெண்ணை கழட்டி விட்ட தமிழ் இளைஞர்!

பாரிஸில் பேசிய திருமணத்திற்கு தயாராக இருந்த ஜோடி ஒன்று பிரிந்திருக்கின்றது.பெண் வீட்டார்களால் பார்த்து கட்டி வைக்க இருந்த நிலையில்,குறித்த மாப்பிள்ளை இந்த கல்யாணம் தனக்கு வேண்டாம் என நிறுத்தியுள்ளார்.

திருமண பொருத்தம் எல்லாம் சரியாக இருந்து ஜோடி மகிழ்ச்சியாக ஒன்றாக டிக்டொக் எல்லாம் செய்து மகிழ்ந்திருந்தது.ஆனாலும் விதி வேறு விதமாக விளையாடி பிரித்திருக்கின்றது.மாப்பிள்ளையின் தங்கை,தாயாருக்கு மரியாதை குடுக்கவில்லை என்ற குற்றசாட்டு முன்வைத்தே இந்த திருமணத்தை நிறுத்தியிருக்கிறார்.பெண்வீட்டார் பேசி பார்த்தா போதும் கறாராக வேண்டாம் என முடிவாக கூறிவிட்டாராம்.இன்றைய காலங்களில் எல்லாம் வேகமாக நடக்கின்றன.சேர்வதும் பிரிவதும்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here