Read More

பாரிஸில் FlixBus இல் இரவில் தனியாக சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி !!

Bruxelles உம் Paris உம் இணைக்கும் பேருந்தில் இரவு நேரத்தில் சென்ற ஒரு இளம் பெண் அவளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 30 வயது ஆண் ஒருவர் மீது குற்றம் சாட்டியுள்ளார் அந்த நபருக்கு திங்கள்கிழமை 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த இளம் வயது பெண் கூறியது தனது தொடையில் ஒரு கையை வைத்து , முத்தம் இட முயற்சி செய்ததாக கூறியுள்ளார்.

அந்த இரவு நேரப் பயணத்தின் போது, அந்த இளம் பெண் தனது காதலனுக்கு உதவி கோரி SMS அனுப்பியுள்ளார். அந்த காதலனும் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார். என அந்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.30 வயதுஉடைய எகிப்தியரான அஹ்மத் என்பவர் FlixBus இல் சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்றும் மேலும் அவன் “நான் மது அருந்தினேன் மற்றும் போதைப்பொருள் உட்கொண்டேன்,” என்பதனால் இளம்பெண்ணின் தோளில் தலை வைத்து மட்டும் தான் படுத்தேன் என்றுஅவர் கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Chargement des actualités de Capital.fr...