Castro

ஜெர்மனில் சம்பவம்: ஒரு SS உளவுத் த்ரில்லர்

பின்னணி: பதற்றமும் சூழ்ச்சியும் 1939 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் தீப்பொறி ஐரோப்பாவைப் பற்றவைத்திருந்த காலம். எல்லைகளில் பதற்றம், தலைநகரங்களில் ரகசிய ஆலோசனைகள், உளவுத்துறைகளின் நிழல் யுத்தம் என கண்டம் முழுவதும் ஒருவித இறுக்கம் நிலவியது. இந்தச் சூழலில், நாஜி ஜெர்மனியின் எஸ்.எஸ்.ஸின் கூர்மையான உளவுப் பிரிவான எஸ்.டி. (Sicherheitsdienst), அதன் தலைவரான ரெய்ன்ஹார்ட்...

பிரிட்டன்: பயணிகள் கடவுச் சீட்டுகளைப் பரிசீலிக்கவும்! ஐரோப்பா செல்ல புதிய விதிமுறைகள்!

பிரித்தானியாவின் பர்கண்டி நிற புதிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் செங்கன் நாடுகளுக்கான பயணங்களில் இரண்டு முக்கியமான விதிமுறைகள் புதிய சிக்கல்களை உருவாக்கி வருகின்றன. முதன்மையான புதிய விதிமுறைகள் என்ன?பாஸ்போர்ட் வெளியீட்டு தேதி:உங்கள் பாஸ்போர்ட் 10 ஆண்டுகளுக்குள் (வெளியிடப்பட்ட நாளிலிருந்து) பயண நாளுக்குள் இருக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் பாஸ்போர்ட் 2015 ஆம் ஆண்டு மே...

பிரான்ஸ்: பரிஸில் நடந்த “தாலி சம்பவம்” – கொள்ளை கூடமாக மாறும் கோயில்கள்!

தமிழர்கள் புலம்பெயர்வு உலக நாடுகள் முழுவதும் தமிழ்மட்டுமல்ல தமிழ் கலாச்சாரமும் பரவலடைந்து காணப்படுவதற்கு வழிவகுத்தது. அதனடிப்படையில் சைவ கோவில்களும் சைவ தமிழ் கலாச்சசாரமும் பிரான்ஸ் போன்ற தமிழர் வாழும் நாடுகளில் மிகுந்த சிரத்தையுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. தமிழரின் திருமண சம்பிரதாயமான தாலி தொடர்பில் பாரிஸில் நடந்த சம்பவம் ஒன்று 👇 நான் தற்போது பிரன்சில் வசிக்கிறேன்....

பிரிட்டன்: பிரித்தானியாவை தவிர்க்கும் துறை சார்ந்தவர்கள் – தொழில் துறைக்கு புதிய சவால்!

பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய குடியேற்றக் கொள்கைகள் மற்றும் அதிகரித்த விசா கட்டணங்கள், உலகளாவிய அளவில் முன்னணியில் உள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஏமாற்றி அனுப்பி வைத்திருக்கின்றன. இதனால், அமைய வேண்டிய முக்கியமான ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பாதிக்கப்படுகின்றன என ரோயல் சொசைட்டி எச்சரிக்கிறது. இலங்கை, இந்தியா, ஆப்ரிக்கா, தாய்லாந்து, மற்றும் லத்தீன்...

இலங்கை: ரணிலுக்கே தடை!நடக்குமா?

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இவ்வாறான சந்திப்புகள் சட்டத்தின் கட்டுப்பாடுகளுக்குட்பட்டவை எனவும்,...

பிரான்ஸ்: பேருந்து பயணங்களை தவிர்க்கும் பாரிஸ் மக்கள்! காரணம் இதுதானாம்!

பிரான்ஸின் தலைநகரமான பரிஸில், சமீப காலங்களில் பேருந்துப் பயணங்களைத் தவிர்க்கும் வழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இது, நகர போக்குவரத்து அமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் பேருந்துகள் மீததான விருப்பம் குறைவடைந்தமைக்கான காரணங்கள் என்ன?பரிஸில் தற்போது பேருந்துகள் மணிக்கு சராசரியாக வெறும் 10 கி.மீ வேகத்தில்தான் இயங்குகின்றன. நகரத்தின் வலையமைப்பும், போக்குவரத்து நெரிசலும் இந்த...

பிரிட்டன்: ஆவணங்கள் பற்றாக்குறை! புகலிடம் கோரியவருக்கு அபராதம்!

பிரித்தானியாவில் நாளொன்றுக்கு வெறும் £7 உதவித்தொகையில் வாழும் புகலிடக்கோரிக்கையாளருக்கு, குழந்தையை சிசேரியன் முறையில் பெற்றெடுத்ததற்காக £10,703.23 கட்டணம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. பிறகு, அவருடைய நிதிச் சிக்கலைப் புரிந்துகொண்ட மருத்துவ அமைப்பு, அந்தக் கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. கிம்மின் பின்னணிஜிம்பாபே நாட்டைச் சேர்ந்த கிம் (வயது 34), 2017ஆம் ஆண்டு தனது நாட்டில்...

பிரான்ஸ்: SNCF வேலைநிறுத்தம்! பயணிகளுக்குப் பெரும் சிக்கல் !

பிரான்ஸ் தேசிய இரயில்வே நிறுவனம் SNCF-இன் ஊழியர்கள் மே மாதம் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்தை, முற்கூட்டியே மே 5ம் திகதி ஆரம்பிக்க உள்ளதாக, தொழிற்சங்கமான CGT-Cheminots இன்று (ஏப்ரல் 14) அறிவித்துள்ளது. ஏற்கனவே குறித்த வேலை நிறுத்தம் மே 9ம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் தற்போது நான்கு நாட்கள் முன்பே வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ள தொழிற்சங்கம், இதன்...

பிரான்ஸ்: ஒரே பொருள் – €2.28 லட்சம்! பாரிஸில் ஆச்சரிய ஏலம்!

2024 ஆம் ஆண்டு பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் நினைவுப் பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 13 அன்று நடந்த ஒரு சிறப்பான ஏலத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டன. இவ்வேளையில், எதிர்பார்த்திடாத வகையில், குறிப்பாக ஒலிம்பிக் தீபம் மாபெரும் விலைக்கு ஏலம் போனது. இந்நிகழ்வு, உலக விளையாட்டு வரலாற்றில் சமூகப் பணிக்காக விளையாட்டு நினைவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட...

பிரான்ஸ்: பாரிஸில் திருட்டு பயம் வேண்டாம்! காவல்துறையின் நல்ல செய்தி!

கடந்த காலங்களில் பிரான்ஸின் இருதயமான பரிஸ் நகரிலும், அதனைச் சுற்றியுள்ள புறநகர மாவட்டங்களிலும் குற்றச் செயல்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி கேட்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் குற்றச்செயல்களின் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைந்து வருவது பாரிஸ் மற்றும் பாரிஸை அண்மித்த புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை குறைந்துள்ளதாக...

About Me

hi vanakkam
855 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஈரான் ட்ரோன் தாக்குதல் பிரான்ஸ் வீரர் பலி: மக்ரோன் கண்டனம்!

பாரிஸ் / ஈராக்:ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள இராணுவத் தளம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட அகோர ட்ரோன் (Drone) தாக்குதலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு...
- Advertisement -spot_img