Castro

பரிஸில் அச்சம்: தப்பியோடிய சாரதி, 13 பேர் காயம்!

சாரதி ஒருவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்து பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் 10 காவல்துறையினர் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று மார்ச் 21 ஆம் திகதி இரவு இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. Boulevard du Montparnasse மற்றும் Rue de Vaugirard வீதிகளுக்கிடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காவல்துறையினரின் மகிழுந்துகள்...

பிரான்ஸ்: கடும் புயல்! ஒருவர் பலி!

மார்ச் 21, வெள்ளிக்கிழமை, Toulouse நகரை தாக்கிய கடும் புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்தது சோகமளிக்கின்றது. Toulouse நகருக்கு முந்தைய தினமே செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய புயல், மரங்களை முறியச் செய்து நான்கு மகிழுந்துகளை பலமாக சேதப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகி, மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். புயல் தாக்கம்...

ஆறுமாத ஆட்சி: மறக்கப்பட்ட வாக்குறுதிகள்! மீண்டுமொரு கிளர்ச்சியா!

திரு அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரால் அளிக்கப்பட பல முக்கியமான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இந்த ஆறுமாத ஆட்சிக் காலத்தில் வாக்குறுதிகள் மீறப்பட்ட விவகாரங்களும், பொருளாதார, அரசியல் சிக்கல்களும் வெளிப்படையாகத் தெரிகின்றன. மின்சார கட்டண உயர்வு:மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்கு குறைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது...

பிரிட்டன்: லண்டனில் களைகட்டும் சுற்றுலாதுறை!

லண்டனின் கலாச்சார அழகுகளை பிரதிபலிக்கும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் (British Museum) இங்கிலாந்தின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தனது முன்னணியை நிலைநிறுத்தியுள்ளது. பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் சாதனை2024 ஆம் ஆண்டில் மட்டும் 6,479,952 பார்வையாளர்கள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 11% அதிகரிப்பு ஆகும். பரணிடப்பட்ட வரலாற்றுச் சான்றுகள், பழமையான...

பாரிஸ்: அகதிகள் நாட்டை விட்டு வெளியேற்றம்! சட்டப் போராட்டம் தீவிரம்!

பரிசில் Gaîté Lyrique அரங்கில் தங்கியிருந்த 150 அகதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறையினரால் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே, பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அகதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. காவல்துறையினர் மீது அகதிகள் தாக்குதல் நடத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தியதன் பின்னர், 27 அகதிகளுக்கு "Obligation to leave French territory" (OQTF) என்ற உத்தரவு...

முடிவுறும் அமெரிக்கா-கனடா மோதல்: பிரத்யேக திட்டம்!

அமெரிக்கா மற்றும் கனடா இடையே நீடித்து வரும் வர்த்தகத் தகராறுகளை முடிவுக்குக் கொண்டு வர பிரிட்டன் மன்னர் சார்லஸ் முன்வைத்துள்ள ரகசிய திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ட்ரம்ப் - கனடா மோதல்:ட்ரம்ப் முன்னர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், கனடாவுடன் பல்வேறு மோதல்கள் ஏற்பட்டன. குறிப்பாக, கனடா மீது 25% வரிவிதிப்பு அமல்படுத்தும் அறிவிப்பும், அதனைத் தொடர்ந்து, “கனடா,...

பிரான்ஸ்: அதிகரிக்கும் மோசடி! €630 மில்லியன் இழப்பு!

2024 ஆம் ஆண்டில் பிரான்சின் சுகாதார காப்பீட்டு அமைப்பான l'Assurance Maladie-யில், ஏறக்குறைய €630 மில்லியன் யூரோக்கள் மோசடி இடம்பெற்றதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மோசடிகள், போலியான மருந்துச்சீட்டுகள், தவறான மருத்துவ அறிக்கைகள் மற்றும் சட்டவிரோதமாக செய்யப்பட்ட சிகிச்சைகள் மூலம் நடந்ததாக கூறப்படுகிறது. மோசடியில் ஈடுபட்டவர்களில், மருத்துவர்கள், மருந்தகங்கள், சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது,...

பிரான்ஸ்: புயல் அபாயம்: பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

இன்று மார்ச் 21, வெள்ளிக்கிழமை பிரான்சின் ஏழு மாவட்டங்களுக்கு புயல் மற்றும் கடற்கொந்தளிப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில், Haute-Garonne, Tarn, Hérault, Gard, Bouches-du-Rhône ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை மற்றும் Pyrénées-Orientales, Aude, Hérault ஆகிய மாவட்டங்களுக்கு கடற்கொந்தளிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை:மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசும் என...

பிரான்ஸ்: நடுவீதியில் நடந்த பயங்கர கத்திக்குத்து!

மார்ச் 19 புதன்கிழமை மாலை 4 மணியளவில் மார்சேய் 4வது வட்டாரத்தின் பவுல்வர்டு ரூஜியர் பகுதியில் ஒரு கார் ஓட்டுநர் ஒரு பாதசாரியைத் தாக்கினார். சம்பவத்தின் ஆரம்பத்தில், ஒரு கார் ஒரு மோட்டார் சைக்கிளை மோதியது. விபத்துக்குப் பிறகு, இரு ஓட்டுநர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இது விரைவாக உடல் ரீதியான மோதலாக மாறியது. கோபமடைந்த...

பிரான்ஸ்: சட்டவிரோத குடியிருப்பாளர்கள் கைது!

பிரான்சின் Meaux (Seine-et-Marne) நகரில், கடந்த வாரம் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 36 வயதுடைய பெண்ணும், அவரது 13 வயது மகளும் உயிரிழந்தனர். மேலும், அவரது இன்னொரு மகள் தீவிபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திங்கட்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது முதல் இது இயல்பான விபத்து அல்ல என்று சந்தேகிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த...

About Me

hi vanakkam
876 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்

07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள்...
- Advertisement -spot_img