Castro
தத்துவம்
காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்
Castro -
நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று வரிசையாக நேரத்தை மிச்சப்படுத்த என்று பயன்படுத்த தொடங்கியவைதான் இன்று அவர்களின் நேரத்தை விழுங்கி கொண்டுள்ளன. உண்மையில் நேரத்தை மிச்சப்படுத்த முடியுமா..? இல்லை..காரணம்...
தத்துவம்
பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I
Castro -
உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால் அது ஒரு மனித உடலையும்,ஒரு உயிர் என்று அழைக்கப்படும். உள்ளுணர்வையும் கொண்டிருக்கும்,அந்த உள்ளுணர்வு பிறந்தற்கான நோக்கத்தை அடைய அந்த உள்ளுணர்வும்...
தத்துவம்
உலகின் மூன்று வகை மனிதர்கள்! நீங்கள் எந்த வகை?
Castro -
உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன உள்ளுணர்வு இவர்களுக்கு வழிகாட்டுதலில் வாழ்வார்கள் இவர்கள் அதிகம் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை,இதனால் அதிகமாக பயப்பிடவும் மாட்டார்கள்! இயற்கை இவர்களின்...
About Me
Latest News
Université Paris-Panthéon: பிரான்ஸின் உயர்மட்ட அரசியல் நிர்வாகத்தில் ஈழ தமிழர்கள்!
பாரிஸ், பிரான்ஸ்: ஐரோப்பிய நாடுகளின் அதிகாரக் கட்டமைப்பில், கல்வி என்பது வெறும் தகுதியல்ல; அது ஒரு சமூக அந்தஸ்து மற்றும் அதிகாரத்தைப் பெறுவதற்கான மிக முக்கியமான...

