ஈழம்
ஈழம்
திடீர் பணக்காரர்கள் தொடர்பில் விசாரணை! சிக்க போகும் புல தமிழ் புள்ளிகள்!
யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக...

