🐯 தாயகம்
பணம் யாருக்கு! அனுரவின் சொன்னது நியாயமா..?
Kuruvi -
மக்களின் பணத்தை யார் கையாள வேண்டும்? ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கேள்வி: பொறுப்பு கோரலா அல்லது மறைமுகத் திட்டமா? கொழும்பு, ஏப்ரல் 20, 2025 – உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளியிட்ட கருத்துகள், பொறுப்புக்கூறல், ஊழல் மற்றும் இலங்கையின் ஆட்சி முறைமை குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மக்களின் பணம்...
🐯 தாயகம்
அனுர வால்புடிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பெண்!
Castro -
கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்தார். அந்நேரம் வெளியிடப்பட்ட வீடியோ செய்தி ஒன்றில் ஜனாதிபதியின் பெயர் பிழையாக எழுதியிருந்தேன். பிழை என்றால் ஸா என்பதற்கு பதிலாக ஸ என்று போட்டிருந்தேன். அன்று ஜனாதிபதி மட்டக்களப்பில் ஆற்றிய உரை அனல்பறக்கும் உரையாக இருந்தது. பல தரப்பினரை நேரடியாகவே கைகாட்டி பேசியிருந்தார். அப்படியிருக்கையில் ஒருவர் எனக்கு...
🐯 தாயகம்
இலங்கையில் தங்க விலை வரலாறு காணாத உச்சம்!
Castro -
கொழும்பு, ஏப்ரல் 17, 2025 – இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 17, 2025) வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது, உலகளாவிய தங்க விலை உயர்வுடன் ஒத்திசைந்து. GOLDCeylon Gold News Network இன் நம்பகமான தகவல்களின்படி, உள்ளூர் சந்தையில் 22 கரட் மற்றும் 24 கரட் தங்கத்தின் விலைகள் புதிய உச்சத்தை அடைந்துள்ளன. தற்போதைய...
🐯 தாயகம்
இலங்கையில் 2025 வரி திருத்தச் சட்டம்: புதிய மாற்றங்கள்
Castro -
2025 ஏப்ரல் 11 அன்று, இலங்கையில் மதிப்பு கூட்டு வரி (திருத்த) சட்டம் எண் 04/2025 சான்றளிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்தப் புதிய மாற்றங்கள், டிஜிட்டல் சேவைகள், உள்ளூர் உற்பத்தி, விவசாயப் பொருட்கள், மற்றும் வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை. இவை மக்களின் வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும்....
🐯 தாயகம்
இலங்கை: ரணிலுக்கே தடை!நடக்குமா?
Castro -
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இவ்வாறான சந்திப்புகள் சட்டத்தின் கட்டுப்பாடுகளுக்குட்பட்டவை எனவும்,...
🐯 தாயகம்
அருச்சுனாவுக்கு ஆறாம் மாதம் வரை தடை!
Castro -
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கடும் நடவடிக்கை – உரையாற்றுவதற்கு தடுப்பு! தேசிய நல்லிணக்கத்துக்கும், இன சகவாழ்வுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றச்சாட்டு! பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயல்பாடுகள் மற்றும் கருத்துக்கள் தேசிய நல்லிணக்கம் மற்றும் இன சகவாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக சபாநாயகர் கடுமையாக விமர்சித்துள்ளார். பாராளுமன்ற உரை ஒளிபரப்பு தடை!இதன் தொடர்ச்சியாக,...
🐯 தாயகம்
அவசரப்பட்ட யாழ் இளைஞர்! அவல சாவு!
Kuruvi -
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய தினம் (14) வீதியை கடக்க முற்பட்ட வேளை ஹயஸ் வாகனம் மோதியதில் இளைஞன் உயிரிழந்துள்ளார். வீதியை கடக்க முற்பட்ட யாழ் இளைஞனுக்கு...
🐯 தாயகம்
மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்கவும்!
Castro -
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ்மக்கள் மாவீரர்களை நினைவுகூரும் இடங்களான மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான விமல் ரத்நாயக்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தில் முக்கிய கோரிக்கை 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் குழுநிலை விவாதம்...
🐯 தாயகம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – அலையும் பெண்கள்!
Castro -
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று (08.03.2025) பாராளுமன்றத்தில் நடைபெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் வரவுசெலவுத் திட்டத்துக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட அவர்,...
🐯 தாயகம்
புனிதங்களை அவமதிக்கும் தமிழ் அரசியல்! திலீபனுக்கு நேர்ந்த கதி!
Kuruvi -
புனிதங்களை அவமானத்துள்ளாக்காதீர். ஒரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் தலைவரோ தமது கொள்கைகளை கொண்டு செல்லும்போது பல்வேறு விடயங்ஙளை கருத்தில் கொள்ளல் வேண்டும். மக்கள் பிரச்சினைகளை கையாளும்போது மிக அவதானமாகக் கையாளல் வேண்டும்.தனியே உணர்ச்சி அரசியல், தேர்தலுக்கான அரசியல் என்பது இழப்புக்களிலேயே முடிவடையும். பிரச்சினைகளை கையாளும் விதம் தரும் விளைவுகள் எவ்வாறானதாக அமையும் என்பதனை ஊகிக்க கூடயவர்களாக...
Latest News
அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்
07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள்...

