Monday, April 13, 2026
No menu items!

🐯 தாயகம்

குளித்து ஈர உடலுடன் மின்னழுத்தி! யாழ் இளைஞன் மின் தாக்கி பலி!

யாழ்ப்பாணம், செப்டம்பர் 24, 2025 – யாழ்ப்பாணம், உடுவில் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் விஷ்ணுராஜ் ஜதுர்மன் குளித்து விட்டு ஈர உடலுடன் மின்னழுத்தியை பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவம் மின்சார பாதுகாப்பு (electrical safety), வீட்டு மின்சாதன பயன்பாடு (home appliance...

அடிச்சு விட்ட அனுர! இதயங்களை பறக்க விட்ட ஈன தமிழர்

அண்மையில் இலங்கையின் தலைவர் அநுரதிசநாயக்கா பின்வருமாறு பேசியிருந்தார். 👉 " 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி ( 🏏) நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாட்டில் போர்ச்சூழல், அப்போது செயற்பாட்டிலிருந்த சில ஆயுதக் குழுவினர் ஆயுதங்களை வைத்துவிட்டு, அன்று போட்டியினைப் பார்த்தனர் என நான் கேள்விப்பட்டேன் " .☝️ இப் பேச்சினை ஒட்டியதாகக்...

சாம்பார் சட்டங்களை வைத்துக்கொண்டு தடுமாறும் ஸ்ரீலங்கா!

ரணிலின் ஆட்சியை இரவோடிரவா கலைத்தார் சந்திரிகா… அதிலும் முக்கிய அமைச்சுகளை முதலில் பறித்துவிட்டு…பிரதமராக இருந்தாலும் தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்துக்கே ரணில் வரக்கூடாதென அனுமதி மறுத்த மைத்ரிபால.. ஒரு கட்டத்தில் ரணிலின் அமைச்சரவையை வண்ணத்து பூச்சிகளின் கூடாரம் என்றார்… ரணில் கைது பற்றி பேசலாம்.. ஆனால் ‘அரசியலமைப்பு சர்வாதிகாரம்’ என்ற தலைப்பில் பேச சந்திரிக்கா ,...

யாழில் கத்திக்குத்து! ஒருவர் பலி! நால்வர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40) என்பவரே உயிரிழந்தவர். இவர்மீது தொடர்ச்சியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அதேநேரம், தாக்குதலை மேற்கொண்டவரை பிடிக்க முயன்ற இரு...

பாரிசில் யாழ் பல்கலைகழக பொன் விழா!

யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்ழா பரிஸ் நகரில், பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  எதிர்வரும் யூன் மாதம் 08ஆம் திகதி, பரிஸ்  இன் புற நகர் பகுதியான Villeneuve  Saint- Georges எனும் இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 1974 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், பல தமிழ் தலைவர்களதும், கல்விமான்களதும் அயராத முயற்சியினால், இரண்டு...

ட்ரம்பிடம் கடி வாங்க போகும் இலங்கை! விடப்பட்ட எச்சரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே எச்சரிக்கை: 2019 ஈஸ்டர் தாக்குதல் குறித்த FBI அறிக்கையை இலங்கை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்மறையாக செயல்படலாம் கொழும்பு, ஏப்ரல் 30, 2025: இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த அமெரிக்காவின் FBI விசாரணை முடிவுகளை இலங்கை நிராகரித்தால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

யாழ் பல்கலை! மாணவர் விபரீத முடிவு! வெளிவராத சில தகவல்கள்!

காதலியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து   யாழ் பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டில் படிக்கும்கொட்டகலையைச் சேர்ந்த 24 வயது மாணவன் உயிரிழப்பு.! நிம்மதியாய் கால் நீட்டி படுக்ககூட முடியாத, சுவர்களில் மண் உதிர்ந்து கொண்டிக்கொண்டிருக்கும்  இரண்டு அறைகளை கொண்ட  லயத்து வீடு அது! அவனின் சவப்பெட்டியை கூட இலகுவாக அந்த வாசலில் கொண்டு செல்ல முடியாது! அவனின் அம்மா இந்தமுறை  அவன் தங்கை பெற்ற மூன்று A சித்திகளை அவனிடம் சொல்லி  "எப்படி இனி நம்பி உன் தங்கச்சிய கெம்பஸ்அனுப்புவேன் என்று கதறி துடித்துக்கொண்டு இருக்கின்றார்! பாடசாலையிலும் சமூகத்திலும் மிக கட்டுக்கோப்பாக வளர்ந்த ஒருவன்! எத்தனை கனவுகளோடு பெற்றோர்  அனுப்பியிருப்பார்கள் அவனை! அவனின் ஒரு நேர பஸ் காசுக்காக தாய் இரண்டு நாட்கள் கொழுந்து கூடையை நிச்சயம் சுமந்திருப்பார்! இனி எந்த வார்த்தை சொல்லி அந்த  தாயை நாங்கள் சாந்தப்படுத்த முடியும்? கம்பஸ் விடுமுறை நாட்களில் அவன் எங்களோடு வேலைக்கு வந்து சென்றது நினைவுக்கு வருகின்றது! யுனிக்கு Fun பன்ன கொஞ்ச பேர் வந்துருக்காங்க!  அவங்களுக்கு கனடா யூரோப் விசா ரெடியா இருக்குஆனால் எல்லோருக்கும் அப்புடி அல்ல... நாம் யார்..? எமதும் எம்மை சார்ந்த குடும்பத்தின் நிலைமை என்ன? அதற்காக நாம் இப்போது எதை செய்ய வேண்டும்? எதை செய்யகூடாது என்ற அடிப்படை தெளிவு இருக்கவேண்டும்.. காநலிக்க கூடாது என்று சொல்லவில்லை..ஆனால் நேற்று வந்தவளுக்காக இவ்வளவு காலமுமாகபெற்று வளர்த்த பெற்றோர்,சகோதரர்களை  தண்டிப்பது என்ன நியாயம்..? அதனை கொஞ்சம் கூட சிந்தித்துபாத்திருக்கலாம். புரிந்து கொள்ளாமல் கடைசில் தொங்க விடுகிற இத்த காதலோ,காதலியோ நமக்குஉண்மையில் தேவைதானா? இதற்காக ஏன் இப்படி ஒரு முடிவை நாம் எடுக்க வேண்டும் என்று கூட கடைசிநொடியில் நினைத்திருக்கலாம்.. முதலில் காதல் என்றால் என்ன என்று தெரிந்துவிட்டு காதலில் இறங்குங்கள்...தெரியாத விசயங்களில் இறங்கிஇவ்வாறு மாட்டுபடுகிறீர்கள்...புத்திசாலிகள் யாரை காதலிப்பதில்லை என்று ஒரு அமெரிக்க உளவியல் ஆய்வுமுடிவு சொல்கிறது..அவர்கள் திருமணம் முடிக்க வேண்டி வந்தால் தெரிந்து பழகிய ஒருவரை முடித்து கொண்டுவாழ்க்கையை தொடங்குவார்கள் என்றும்,பயணத்தில் பிரிவு வந்தால் கூட அதனை சரியாக தெளிவாக விளங்கிகொள்வார்கள் என்றும் அதன் பின்னர் கூட நண்பராக பழகி கொள்வார்கள் என்று அந்த ஆய்வு சொல்கின்றது. முடிவு கருத்து- பலவீனமானவர்களுக்கு இந்த பூமியில் இடமில்லை..வாழும் தகுதியும் இல்லை - விவேகானந்தா! 

யூடிப்பர் SK: ஆதரவாளர்கள் புதிய குற்றசாட்டு!

யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த யூடியூபரின் வழக்கு இன்று (23.04.2025) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது விளக்கமறியல் திகதிகள் நிறைவுற்ற நிலையில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வழக்குநீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதும் அவருக்கு பிணை மறுக்கப்பட்டு தொடர் விளக்கமறியலில்வைக்கப்பட்டார். இவ்வாறான சூழ்நிலையில் இன்றையதினம் (23) விளக்கமறியல் திகதி நிறைவுற்றதையடுத்து மல்லாகம்நீதிமன்றத்தில் அவரை முற்படுத்தியவேளை ஆள் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்த நிலையில் சமூகவலைதளங்களில் கிருஷ்ண ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களிடையே மிகபெரும் மீம்யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.. கிருஸ்ணா குடும்பத்தை தவறான வார்த்தைகளால் திட்டும்எதிர்ப்பாளர்களுடன் கிருஸ்ணா ஆதரவாளர்கள் உக்கிரமான சமூக வலைத்தள சண்டை நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடதக்கது..  ஒரு யூடிப்பர்,ஒரு அரசியல்வாதி,காட்டி கொடுத்த குடும்பத்தினர் என மூன்று எதிரிகளை குறிவைத்து மோசமாகவார்த்தை தாக்குதல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

திடீரென சிறிலங்கா விரைந்த இந்திய முக்கிய புள்ளி!

இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா இலங்கை அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை கொழும்பு, ஏப்ரல் 23, 2025 - இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா நேற்று இலங்கை அரசியல் தலைவர்களான ஜனதா விமுக்தி பெரமுனாவின் (JVP) பொதுச் செயலாளர் தில்வின் சில்வா, முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன்...

கடத்தப்பட்ட அர்ச்சுனா எம்பியின் சகோதரர்! நடந்தது என்ன ?

வணக்கம் நண்பர்களே இவர்களால் சிறு வயதில் பண்டத்தரிப்பில் வைத்து கடத்ப்பட்டு பின் அசோகா கொட்டலில் தடுத்து வைக்கப்பட்டவன் பண்டத்தரிப்பு வதைமுகாமில் சிறுவர்கள் எனவும் பார்காமல் 11 வயதில் பொல்லுகளாலும் பனைமட்டைகளாலும் மிருகத்தனமாக தாக்கப்படவர்கள் நாங்கள் அண்ணாவின் நெத்திப் பகுதி வெடித்து இரத்தம் ஒழுகிய போதும் இவர்களது வெறித்தனம் அடங்கவில்லை வெள்ளை என ழைக்கப்படுபவரே முதன்மையானவராக...
- Advertisement -spot_img

Latest News

அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்

07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள்...
- Advertisement -spot_img