செய்திகள்
கனடாவில் குடியேறும் அமெரிக்கர்கள்! இதுதான் காரணமாம்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்திலிருந்து, அமெரிக்காவின் அரசியல் மற்றும் வர்த்தகத் துறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, அவர் சில நாடுகளுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், கனடா...
பாரிசில் இந்த தொழிலில் கலக்கும் ஈழதமிழ் இளைஞர்கள்!
பிரெஞ்ச் மொழி அதிகம் தேவையில்லாத வேலைகளில் ஒரு கோல்டன் டிக்கெட்டாகக் கருதப்படும் வேலை இதுவாகும், பார்டெண்டர்(Bartender) இங்கு நீங்கள் வாடிக்கையாளர்களுடன் அரட்டையடிக்கும் தைரியத்தை அதிகரித்துக்கொண்டால் போதும் உங்கள் பேச்சு வழக்கான பிரஞ்சு மொழியைப்...
தமிழருக்கு ரோசம் இருக்கா? உப்பை வைத்து சோதிக்கும் அரசு!
ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில்...
பிரான்ஸ்-மொராக்கோ ஒப்பந்தம்! பிரான்ஸில் வரவிருக்கும் வேலைவாய்ப்புகள்!
மொராக்கோவின் ரயில்பாதையில் புதிய புரட்சியாக பிரான்சில் இருந்து TGV அதிவேக தொடருந்துகள் கொள்வனவு தொடர்பிலான வியாபார ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது இதன்மூலம் மொராக்கோவில் அதிவேக தொடருந்துகளின் புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பமாகவுள்ளது.
மொராக்கோ தனது...
லாச்சப்பலில் தவிக்கும் ஈழதமிழர்கள்! தொடரும் சம்பவங்கள்!
லாச்சப்பல் பக்கம் போக பயப்பிடும் ஈழதமிழர்கள்...
ஒருகாலத்தில் ஈழதமிழர்களின் கோட்டையாக இருந்த லாச்சப்பல் பிரதேசத்தில் இன்று ஈழத்தமிழர்கள் கால்எடுத்து வைக்கவே பயப்பிடுகிறளவுக்கு பல பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக மக்கள் கருத்துதெரிவித்துள்ளனர்..
குறிப்பாக நகை திருட்டு தொடர்பில் மிகுந்த கவலையும் வெறுப்பும் அடைந்துள்ளனர்..ஒன்றன் பின் ஒன்றாகபல தமிழர்களின் சங்கிலி அறுக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பாக பல தமிழர்கள் தமது கவலையை தெரிவித்து மக்களை சிலர் எச்சரித்து இருக்கின்றனர்ஆனாலும் இவற்றை கட்டுபடுத்த முடியவில்லை..முன்பொரு காலத்தில் எமது தமிழ் இளைஞர்களால் தமிழர்கள்பாரிஸில் காப்பாற்றப்பட்டு வந்தனர்.
இப்போது டிக்டொக்கில் வாய் சவடால் விடும் எவரும் பிரயோசனமாக எதையும் செய்யும் தைரியம்இல்லாதவர்களாக இருக்கிறார்கள்...காலமும் வரலாறு மீண்டும் பாரிஸ் தமிழர்களை அகதிகளாக யோசிக்கவைக்கிற சூழ்நிலைக்கும் கொண்டு வந்து விட்டுருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது...
பிரான்சில் சம்பள உயர்வுக்காக சம்பவம் செய்யும் ஊழியர்கள்!
பிரான்ஸ் ரயில் ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகள்இடம்பெறும் போது, ஊதியத்தில் மேலதிக கொடுப்பனவுகள் கோரி அவர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளஉள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் 21 ஆம் திகதி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. சில RER சேவைகளும், மற்றும் ட்ராம்சேவைகளும் பாதிக்கப்பட உள்ளதாக தெரிகின்றது.
ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பல தரம்புக்களுக்கு மாத சம்பளத்தை அரசு உயர்த்தி வரும்நிலையில்,இதனை காரணமாக வைத்து தமக்கும் சம்பளத்தை உயர்த்த சொல்லி வற்புறுத்தியே மேற்படிவேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
21 ஆம் திகதி வேலை நிறுத்தம் இடம்பெற உள்ள நிலையில், மறுநாள் மே 22 ஆம் திகதி தொழிற்சங்கதலைவர்களுடன் SNCF நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது
பாரிஸ் இறைச்சி கடைகளில் மோசமான சுகாதார நிலை!
பாரிஸ்: இறைச்சிக் கடைகளின் மோசமான சுகாதார நிலை குறித்து அப்பகுதி மக்கள் கவலை
பாரிஸ் நகரின் 18வது மாவட்டத்தில் உள்ள Château-Rouge பகுதியில் அசைவ உணவு கடைகளின் மோசமான சுகாதார நிலை குறித்து...
பாரிஸ் வீதியில் 2 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவனுக்கு மாரடைப்பு
ஸ்கூட்டரிலிருந்து வீதியில் விழுந்த 2 வயது சிறுவன் மீது ஏறிய கார்! படுகாயமடைந்த சிறுவனைநெக்கர் மருத்துவமனைக்கு (15வது மாவட்டம்) விரைவாகக் கொண்டு செல்ல காவல்துறை...
பாரிஸில் முடங்கிய குறிப்பிட்ட ரயில் சேவை!
03 மே 2024, வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு ஷோசி-லெ-ரோய் RER நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த விபத்து காரணமாக தெற்கு நோக்கிய RER C சேவை பாதிக்கப்பட்டது.
விபத்தில் ஓட்டுநர் வாகனம் பாலத்திலிருந்து தடம் மாறி...
பாரிஸில் கண்டறியப்பட்ட கொடும் தொற்று! அவசர சிகிச்சை!
பாரிஸ் பிராந்தியத்தில் "லஸ்ஸா" வைரஸ் (Lassa virus) தொற்றிய ஆண் ஒருவருக்கு வல் - து-மானில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரத்தக் கசிவுக் காய்ச்சலை (viral hemorrhagic fever) ஏற்படுத்துகின்ற இந்த வைரஸ் மனிதர்களில்...