செய்திகள்
கூட்டத்தை புறக்கணித்த அருச்சுனா
செய்திநாரதர் கலகம் நன்மைக்குத்தான் …..நேற்று(26/03/2025) கோப்பாய் பிரதேச செயலக கூட்டப்பக்கம் அர்ச்சுனா எம்.பி யைத் தவிர ஒருவரையும் காணவில்லை என்னவாறு செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில் அர்ச்சுனா எம்.பி குறித்த கூட்டத்திற்கு சமூகமளித்தமையால்...
🔥ஆயத்தமாக இருங்கள் : ஐரோப்பிய ஆணையம் எச்சரிக்கை!
📢 உணவு, தண்ணீர், மருந்துகள், ரேடியோ, பணம் – உடனே தயார் செய்யுங்கள்!
ஐரோப்பிய குடிமக்களுக்கு "தேசிய ஆயத்த நிலை தினம்" அறிவிப்பு!
🛑 போர், இயற்கை பேரழிவு, சைபர் தாக்குதல், அணுக்கசிவு – எதிர்பாராத...
பிரான்ஸ் : Agirc-Arrco: ஓய்வுபெற்றவர்களுக்கு முக்கிய தகவல்!
March 25 முதல் April 13 வரை Agirc-Arrco ஓய்வுபெற்ற சில நபர்களுக்கு கடிதங்களை அனுப்புகிறது. இது 2024 வரி அறிவிப்பை (tax notice) சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும், தனியார் நிறுவன...
பிரான்ஸ்: நடுக்கடலில் சிக்கிய அகதிகள்! வளைத்து பிடிப்பு!
கடல் வழியாக அகதிகள் பயணம் – இரவில் நடந்த இரு மீட்பு சம்பவங்கள்கடலின் கருணையற்ற அலைகளில் உயிருக்கு போராடிய 47 அகதிகள், பிரான்ஸ் கடற்பரப்பில் நடத்திய மீட்பு நடவடிக்கையின் போது பாதுகாப்பாக கரை...
இல்-தூ-பிரான்ஸில் ரயில் விபத்து! ஒருவர் பலி! சேவைகள் ரத்து!
செய்தி: செவ்வாய் கிழமை, ஏப்ரல் 2, 2024 ஆம் தேதி காலை 9 மணி அளவில், Seine-et-Marne பகுதியில் ரயிலால் மோதப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் Roissy-Charles de Gaulle விமான நிலைய...
பாரிஸில் பிரபலமாகும் 50€ மோசடி! தமிழர்கள் அவதானம்!
தகவல் பாதுகாப்பு எச்சரிக்கை: கார் விண்ட்ஷீல்டில் 50 யூரோ நோட்டு வைக்கப்படுவது தொடர்பான மோசடி முயற்சி குறித்து கவனமாக இருங்கள். தேசிய காவல்துறை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்த மோசடி...
பிரான்ஸில் சோகம்! உடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுவன்!
மார்ச் 30 சனிக்கிழமை அன்று Haut-Vernet அருகே எலும்புகள் கண்டறிப்பட்டுள்ளன. எலும்புகளில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகள் சிறுவனின் அடையாளத்தை உறுதிப்படுத்தின. பி.எஃப்.எம்.டி.வி.யின் தகவலின்படி, நேற்று நண்பகலில் ஒரு நடைபயிற்சி செல்பவர் மண்டையொன்றைக் கண்டுபிடித்தார்.
ஜூலை 8ஆம்...
பாரிசில் இன்று தொடங்கும் முக்கிய நிகழ்வு! விடப்பட்ட எச்சரிக்கை!
பாரிஸில் ஆண்டு தோறும் நடைபெறுகின்ற சர்வதேச விவசாயக் கண்காட்சி(Salon de l'Agriculture,) இந்தத்தடவை நாட்டில் விவசாயிகளது கிளர்ச்சியினால் பதற்றத்தின் மத்தியில் இன்று சனிக்கிழமைஆரம்பமாகவுள்ளது.
பாரிஸில் போர்த் து வேர்சாய் கண்காட்சி அரங்கில் (Parc des Expos de Paris Porte de Versailles) மார்ச்3ஆம் திகதி வரை நீடிக்கின்ற இக் கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்இருந்து லட்சக்கணக்கானவர்கள் வருகைதரவுள்ளனர்.
இந்தக் கண்காட்சி சமயத்தில் தங்களது வாகனப் பேணிப் போராட்டத்தைப் பாரிஸ் நோக்கி மீண்டும்ஆரம்பித்துக் கவனத்தை ஈர்ப்பதற்கு விவசாய அமைப்புகள் தயாராகியுள்ளன.
அண்மைக் காலமாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற கிராமப் புற விவசாயிகளது ஒருங்கிணைப்புக்குழுவின் கொடிகள் தாங்கிய சுமார் 50 ட்ராக்டர்கள் இன்று வெள்ளிக்கிழமை மிக அமைதியான முறையில்பாரிஸ்நகரின் மையப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளன.
நாட்டின் இதர பகுதிகளில் இருந்து மேலும் சில வாகனப் பேரணிகள் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டுள்ளன எனத்தகவல் வெளியாகியிருக்கிறது.வருகை தரும் அரசியல் தலைவர்களின் வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்யவே இவர்கள் ஊடுருவி வருவதாக பாரிஸ் பொலிஸ் வட்டாரங்களுக்கு உளவுதுறை...
பிரான்ஸில் தனது சொந்த குடும்பத்தை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர்..
13 வருடங்கள் ஏழு சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 52 வயது நபர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். Saranda உள்ள Mouthiers-sur-Boëme இல் வசிக்கும் 52 வயதான நபர், சிறார்களை...
பாரிஸில் FlixBus இல் இரவில் தனியாக சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி...
Bruxelles உம் Paris உம் இணைக்கும் பேருந்தில் இரவு நேரத்தில் சென்ற ஒரு இளம் பெண் அவளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 30 வயது ஆண் ஒருவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்...