Friday, March 6, 2026
No menu items!

City News

பிரான்ஸில் காட்டு தீ அபாயம்! தமிழர் பகுதிகள், கடும் எச்சரிக்கை!

காட்டுத்தீ பரவல் அபாயம் காரணமாக இன்று, ஜூலை 10, 2025 வியாழக்கிழமை, பிரான்ஸ் நாட்டின் 10 முக்கிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை Bouches-du-Rhône, Vaucluse, Gard, Hérault, Aude, Pyrénées-Orientales, Charente-Maritime, Charente, Deux-Sèvres மற்றும் Vendée ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. கடந்த ஜூன் 19 முதல் ஜூலை 4 வரை...

பாரிஸ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொது போக்குவரத்து சேவைகள்!!

பாரிஸ் மற்றும் Île-de-France பிராந்தியத்தில் பொது போக்குவரத்து சேவைகளான மெற்றோ, பேருந்து, மற்றும் RER-இல் பயன்படுத்தப்படும் காகிதத்தால் ஆன ticket carton பயண அட்டைகளின் பயன்பாடு முடிவுக்கு வருகிறது. Île-de-France Mobilités அமைப்பு, இந்த பயண அட்டைகளின் விற்பனையை படிப்படியாக நிறுத்தி, 2026 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் அவை முற்றிலுமாக பயன்பாட்டுக்கு...

பாரிஸ்: இளைஞரின் AI விளையாட்டு! மில்லியன் கணக்கில் பகிர்வு!!

Orly சர்வதேச விமான நிலையத்தில் ஒரு காட்டுப்பன்றி (wild boar) நுழைந்து, விமான நிலையத்தின் பல பகுதிகளில் உலாவியதாக ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளி, ஒரு கறுப்பு நிற காட்டுப்பன்றி Orly விமான நிலையத்தின் முனையங்களில் அமைதியாக நடந்து செல்வதைக் காட்டுகிறது. பன்றியின் அமைதியான இயல்பு காரணமாக, பயணிகள்...

பிரான்ஸ்: நூதன முறையில் திருட்டு! மக்கள் அவதானம்!!

Hauts-de-Seine மாவட்டத்தில் உள்ள Antony நகரில், கொள்ளையர்கள் நகராட்சி ஊழியர்களாக நடித்து வீடுகளில் நுழைந்து மோசடி செய்யும் புதிய முறையைப் பயன்படுத்தி வருகிறார்கள் இந்த மோசடி முறையில், தங்களை நகராட்சி பணியாளர்கள் எனக் கூறி, தொண்டு நிறுவனங்களுக்காக ஆடைகள் சேகரிப்பதாகக் கூறி வீடு தோறும் செல்கின்றனர். இந்த மோசடியில், கொள்ளையர்கள் வீடுகளைச் சோதனை செய்தல்,...

பிரான்ஸ்: இடம்பெயர்வோர் காணி ஆக்கிரமிப்பு! கடுமையாகும் சட்டங்கள்!!

பிரான்ஸ் உள்துறை அமைச்சகம், 2025 ஜூலை 7 அன்று, கோடைகாலத்தில் நாடோடிக் குழுக்களின் (GENS DU VOYAGE) நகர்வுகளை முறைப்படுத்துவதற்காக மாகாண ஆணையர்களுக்கு ஒரு முக்கியமான சுற்றறிக்கையை(ministère intérieur, occupation illégale terrains.circulaire) அனுப்பியுள்ளது. இந்தச் சுற்றறிக்கையின் முக்கிய நோக்கம், நாடோடிகள் சமுதாயத்தினர் சட்டவிரோதமாக காணிகளை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதாகும். மாகாண ஆணையர்கள், தங்கள் பகுதிகளில் நாடோடிக்...

பிரான்ஸ்: மோசடி செய்த உணவகம் -75 000 யூரோ அபராதம்!!

பிரான்சின் மின் விநியோக வலையமைப்பை நிர்வகிக்கும் Enedis நிறுவனம், Linky எனப்படும் மின் கணக்கீட்டுப் பெட்டிகளில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க, நாடு முழுவதும் பரந்த அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மோசடிகள், குறிப்பாக 2022 முதல் மின் விலை உயர்வு மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் மோசடி வழிமுறைகளால் பெருகி வருகின்றன. இதுவரை...

பிரான்ஸ்: முதலீட்டு வாய்ப்புகள் – பிரத்தியேக வங்கி கணக்கு!!

"ஏழைகள் பணக்காரர்களைப் போல முதலீட்டில் ஈடுபட முடியாமைக்கு அடிப்படை சேமிப்பு இல்லாமை முக்கிய காரணமாக உள்ளது. INSEE அறிக்கையின்படி, 2023 இல் பணக்காரர்களின் வாழ்க்கைத் தரம் 2.1% உயர்ந்த நிலையில், ஏழைகளின் வாழ்க்கைத் தரம் 1% குறைந்து," பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வாழ்க்கைத் தர இடைவெளி 2023 ஆம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக INSEE...

பிரான்ஸ்: வேலைவாய்ப்பு முதல் ஓய்வூதியம் வரை!!

பிரான்ஸ் நாட்டின் INSEE (Institut National de la Statistique et des Études Économiques) அமைப்பு, 2023-ம் ஆண்டிற்கான "standard of living and poverty" குறித்த தனது வருடாந்திர அறிக்கையை ஜூலை 7, 2025 அன்று வெளியிட்டது. இந்த அறிக்கை, வேலைவாய்ப்பு நிலையைப் பொறுத்து பிரான்ஸ் மக்களின் median standard of...

பாரிஸ் இளைஞர் செய்த வேலை! தொலைபேசியில் அழைத்த மக்ரோன்!!

பாரிஸின் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Rue de la Chapelle வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை (4 ஜூலை 2025) ஏற்பட்ட பாரிய தீ விபத்து ஒன்றில் சிக்கிய ஆறு பேரை துணிச்சலாக செயற்பட்டு மீட்ட Fousseynou Cissé என்பவருக்கு பிரஞ்சு அரசு கெளரவம் வழங்க உள்ளது. இந்தச் செய்தி பாரிஸ் மக்களிடையே பெரும்...

பிரான்ஸ்: முக்கிய சேவை நிறுத்தம்; மக்களுக்கு புதிய செலவு!

Orange தொலைத்தொடர்பு நிறுவனம் 2G மற்றும் 3G சேவைகளை நிறுத்துவதாக அறிவிப்பு - பிரான்சில் உள்ள Orange தொலைத் தொடர்பு நிறுவனம், நாட்டின் சில பகுதிகளில் மட்டும் இயங்கி வரும் 2G இணைய சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த சேவைகள் படிப்படியாக நிறுத்தப்படும் என்றும், ஆண்டு...
- Advertisement -spot_img

Latest News

யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ் யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம்...
- Advertisement -spot_img