Wednesday, March 11, 2026
No menu items!

Drancy: பயங்கர விபத்து! பலர் படுகாயம்!

Drancy: மே 17, 2025 சனிக்கிழமை மாலை 9 மணிக்கு முன், Seine-Saint-Denis மாவட்டத்தின் Drancy மையத்தில், Rue Charles-de-Gaulle இல், நகர மண்டபத்துக்கு அருகே பயங்கர வீதி விபத்து நிகழ்ந்தது. காவல்துறை தகவலின்படி, அதிவேகத்தில் சென்ற வாகனம், ஐந்து பயணிகளுடன் சென்ற மற்றொரு காரை மோதியது. இதில் மூன்று வயது சிறுவன் உட்பட அனைவரும் படுகாயமடைந்து, Bondy இல் உள்ள Jean-Verdier மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிறுவன், “காரின் பின்புற ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறியப்பட்டார்,” என மற்றொரு ஆதாரம் தெரிவிக்கிறது, அவரது உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிப்பட்டுள்ளதாக சொல்லபடுகின்றது . விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார். அவரது பயணி, முதலில் தானே ஓட்டுநர் என பொய் கூறினார், ஆனால் CCTV காட்சிகள் உண்மையான ஓட்டுநரை அடையாளம் காட்டின. பின்னர் அவர் காவல்துறையிடம் சரணடைந்தார், இருவரும் அன்று இரவு காவலில் வைக்கப்பட்டனர்.

Assurez votre voiture pour une conduite sereine – À Drancy ou ailleurs, protégez-vous avec une “assurance auto France”. Une “assurance voiture Paris 2025” couvre les accidents et dommages. Obtenez un “devis assurance en ligne France” sur AutoSafe, adapté à la communauté tamoule. Consultez un “spécialiste assurance Paris” pour une couverture personnalisée et conduisez en toute sécurité. Souscrivez dès maintenant !

இணைப்புகள் (Links):

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

Les Principes de Vie – திருக்குறள்: வாழ்வியல் நெறிமுறைகள்

அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து Chapitre 1 : Louange à Dieu குறள் 1 தமிழ்: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. Français: Comme la...

பாரிஸில் உள்நுழைய கட்டாய பாதுகாப்பு பாஸ்! விபரம் உள்ளே!

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள்: பாதுகாப்பு வேலி அணுகலுக்கான QR குறியீடு பதிவுகள் இப்போதுதிறக்கப்பட்டுள்ளன பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளின் திறப்பு விழாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு முக்கிய அங்கமாக, ஜூலை 18 முதல் 26 வரை செய்ன் நதி பகுதியைச் சுற்றி பயணிக்க (கால்நடையாகச் செல்பவர்கள் உட்பட) கட்டாய QR குறியீடு அமல்படுத்தப்படுகிறது என்று காவல் துறைத் தலைவர் லாரன்ட் நுñez அவர்கள்வெள்ளிக்கிழமை அறிவித்தார். **விண்ணப்ப செயல்முறை** உள்துறை அமைச்சர் ஏற்கனவே எச்சரித்தது போல், பதிவு செய்யப்படாத நபர்கள் பாதுகாப்பு வேலிக்குள்அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது, குடியிருப்பாளர்கள் மற்றும்பார்வையாளர்கள் குறிப்பிட்ட பாதுகாப்பு வேலிகளை அணுக QR குறியீடு அவசியம். இந்த QR குறியீடுகளைப்பெறுவதற்கான இணையதளம் வெள்ளிக்கிழமை முதல் (link to registration platform) செயல்பாட்டில் உள்ளது.  **QR குறியீடுகள் அவசியம்**  (ஜூலை 18 முதல் 26 வரை) நடைபெறும் செய்ன் நதிப் பகுதியைச் சுற்றி பயணிக்க. ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள சிவப்பு வேலிகளில் மோட்டார் வாகனத்தைப்பயன்படுத்த (நடந்து செல்பவர்களுக்கு QR குறியீடு தேவை இல்லை). **குறிப்பு:** சிவப்பு வேலி அனுமதிக்கான மோட்டார் வாகனப் பயண அனுமதிகள் விரைவாக வழங்கப்படும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தொடக்க விழா மற்றும் அதற்கு முந்தைய வாரத்திற்கானவிண்ணப்பங்கள் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். **முக்கிய தகவல்** திறப்பு விழாவுக்கான QR குறியீடுகளைப் பெற விண்ணப்பிக்கும் நபர்கள் "பாதுகாப்பு தணிக்கை"க்குஉட்படுத்தப்படுவார்கள், அவர்களது விவரங்கள் புலனாய்வு சேவை கோப்புகளுடன் ஒப்பிடப்படும் என்றுஉள்துறை அமைச்சர் Gérald Darmanin அவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளார். 

Adventure Travel and ADHD: Unlocking the Thrill for Optimal Focus and Growth

Introduction: Adventure travel and ADHD (Attention Deficit Hyperactivity Disorder) may seem like an unexpected pairing, but they can actually...

More Articles Like This