Read More

பிரான்ஸீல் 75 வயது தாத்தாவின் காம லீலைகள்!!

பிரான்ஸில் Haute-Loire எனும் பிரதேசத்தை சேர்ந்த 75 வயது காந்தவியல் நிபுணர்கு பாலியல் வன்கொடுமைகள் என்ற குற்றத்திற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.இக் குற்ற சாட்டு 19 வயது இளம் பெண்ணால் இப் புகார் தாக்கல் செய்யப்பட்டது.

பொலிசார் மேற்கொண்ட விசாரனையில் தங்களுடைய பிறப்புறுப்பு மற்றும் மார்பைத் தொட்டதாக மேலும் 13 பெண்கள் தெரிவித்துள்ளனர். இத்துடன் மட்டும் இவர் காம லீலைகள் நிக்கவில்லை இவர் பணிபுரியும் இடத்திலும் மூன்று வாடிக்கையாளர்கள் மீது தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகளுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். என விசாரணையில் தெரியவந்துள்ளது.வன்முறை அல்லது வற்புறுத்தலின்றி தொடுதல் என்ற குற்றத்திற்காக Bui-en-Valé குற்றவியல் நீதிமன்றம், இவரை குற்றவாளி என்று அறிவித்தது.75 வயதுடைய இவருக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது.

- Advertisement -

குறல் – நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்.

பொருள் – நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காமத்துகாக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here