Wednesday, February 25, 2026
No menu items!

பாரிஸில் தமிழ் பெண் பலாத்காரம்! நேர்ந்த கதி

பாரிஸ் புறநகர் பகுதியில் 17 வயது தமிழ் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிறையிலிருந்த நபர் ஒருவர்விடுதலையாகியுள்ளார்.தொடர்ச்சியாக கண்காணிப்புக்கு உட்பட்டே இருப்பார் என காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் குறித்த மாணவி மீதான பலாத்காரம் தொடர்பில் மூவர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டநிலையில் ஒருவரே கைது செய்யபட்டிருந்தார்.மற்ற இருவரையும் இன்னும் பொலிசார் தேடி வருகின்றமைகுறிப்பிடதக்கது.

குறித்த மூவரில் ஒருவர் காதல் வலைவீசி மாணவியை தனியாக அழைத்து பின்னர் மற்றைய இரு நண்பர்களும்சேர்ந்து பலாத்காரம் செய்ததாக மாணவி குடும்பத்தினரால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டமைகுறிப்பிடதக்கது.. குற்றவாளிகளாக அறியப்பட்டவர்கள் குறித்த மாணவி குடும்பத்துக்கு தெரிந்தவர்கள் என்றுகூறப்பட்டுள்ளது.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

பாரிஸில் உள்நுழைய கட்டாய பாதுகாப்பு பாஸ்! விபரம் உள்ளே!

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள்: பாதுகாப்பு வேலி அணுகலுக்கான QR குறியீடு பதிவுகள் இப்போதுதிறக்கப்பட்டுள்ளன பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளின் திறப்பு விழாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு முக்கிய அங்கமாக, ஜூலை 18 முதல் 26 வரை செய்ன் நதி பகுதியைச் சுற்றி பயணிக்க (கால்நடையாகச் செல்பவர்கள் உட்பட) கட்டாய QR குறியீடு அமல்படுத்தப்படுகிறது என்று காவல் துறைத் தலைவர் லாரன்ட் நுñez அவர்கள்வெள்ளிக்கிழமை அறிவித்தார். **விண்ணப்ப செயல்முறை** உள்துறை அமைச்சர் ஏற்கனவே எச்சரித்தது போல், பதிவு செய்யப்படாத நபர்கள் பாதுகாப்பு வேலிக்குள்அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது, குடியிருப்பாளர்கள் மற்றும்பார்வையாளர்கள் குறிப்பிட்ட பாதுகாப்பு வேலிகளை அணுக QR குறியீடு அவசியம். இந்த QR குறியீடுகளைப்பெறுவதற்கான இணையதளம் வெள்ளிக்கிழமை முதல் (link to registration platform) செயல்பாட்டில் உள்ளது.  **QR குறியீடுகள் அவசியம்**  (ஜூலை 18 முதல் 26 வரை) நடைபெறும் செய்ன் நதிப் பகுதியைச் சுற்றி பயணிக்க. ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள சிவப்பு வேலிகளில் மோட்டார் வாகனத்தைப்பயன்படுத்த (நடந்து செல்பவர்களுக்கு QR குறியீடு தேவை இல்லை). **குறிப்பு:** சிவப்பு வேலி அனுமதிக்கான மோட்டார் வாகனப் பயண அனுமதிகள் விரைவாக வழங்கப்படும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தொடக்க விழா மற்றும் அதற்கு முந்தைய வாரத்திற்கானவிண்ணப்பங்கள் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். **முக்கிய தகவல்** திறப்பு விழாவுக்கான QR குறியீடுகளைப் பெற விண்ணப்பிக்கும் நபர்கள் "பாதுகாப்பு தணிக்கை"க்குஉட்படுத்தப்படுவார்கள், அவர்களது விவரங்கள் புலனாய்வு சேவை கோப்புகளுடன் ஒப்பிடப்படும் என்றுஉள்துறை அமைச்சர் Gérald Darmanin அவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளார். 
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img