Tuesday, March 17, 2026
No menu items!

பிரான்ஸ்: தாக்கப்பட்ட படகு; புலம்பெயர்ந்தோர் மீது வன்முறை!!

Pas-de-Calais பகுதியில் குடியேற்றவாசிகள் பயணித்த ஒரு றப்பர் படகை, Des gendarmes கத்தி கொண்டு கிழித்த சம்பவம் பரவலான கண்டனங்களைப் பெற்றுள்ளது. Osmose 62 அமைப்பின் தலைவர் Dany Patoux, இந்தச் செயலை “மனிதாபிமானமற்ற செயல்” எனக் கடுமையாகக்

கண்டித்துள்ளார். இது புலம்பெயர்ந்தோரின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், Maritime International Laws மீறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் Dany Patoux மேலும் கூறுகையில், இதுபோன்ற நடவடிக்கைகளால் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க முடியாது, மாறாக இது மனித

கடத்தல்காரர்களுக்கு எந்தவிதத் தடையையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்தார். ஆனால், Britain அரசு இந்த “கடுமையான” நடவடிக்கைகளை ஆதரித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் 89 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர். Osmose 62 அமைப்பு இதனை “போர்க் காட்சியைப் போன்றது” என

விவரித்து, France மற்றும் Britain அரசுகளின் புதிய கொள்கை மாற்றங்களால் நிலைமை மேலும் மோசமடைவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, Président Emmanuel Macron செவ்வாய்க்கிழமை Britain நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் Parliament இல் Sécurité மற்றும் Immigration தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

👆 பார்க்க அழுத்துங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

புல தமிழர்களின் கவனயீனம்! காசு பார்க்கும் கும்பல்!

யாழ் நகரை அண்டிய பகுதிகளில் பூட்டிய நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகள் அடாத்தாக அபகரித்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று நடமாடி...

பிரான்ஸ் தமிழ் பெற்றோர்! பிள்ளைகள் கவனம்!

இணைய உலகில் அதிக பிரபலமடைந்துள்ள TikTok பிளாட்ஃபாரம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் (mineurs) காட்டப்படும் publicités inappropriées TikTok, குறிப்பாக நிர்வாணத்தைக் குறிக்கும் விளம்பரங்கள்,...

கடன் வாங்கி பிரான்ஸ் வந்த தமிழ் இளைஞர்! பின்னர் நேர்ந்த கதி!

80 லட்சம் ரூபாய் கொடுத்து பிரான்ஸ் வந்தவரின் நிலமை.. நேற்று இரவு பிரான்ஸிலிருந்து நண்பன் ஒருவன் phone எடுத்தான்..கதைச்சு கணகாலம், கதைக்கிடையில் ஒரு கதையும் சொன்னான்..அவனுடைய...

பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு!

பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு! பிரான்ஸில் பிறந்து வாழ்ந்து வரும் ஒரு தமிழ் இளைஞர்,இவர் பாரிஸ் மென்பொருள் பல்கலைகழகத்தில் படித்து...
- Advertisement -

More Articles Like This