Friday, March 13, 2026
No menu items!

பிரான்ஸ் பாரிஸில் Eurostar சேவைகள் ரத்து

பாரீஸ்: இன்று காலை Gare du Nord தொடருந்து நிலையத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு மீற்றர் நீளமுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, Eurostar சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக, பாரீஸ்-லண்டன், லண்டன்-பாரீஸ், பாரீஸ்-பிரசெல்ஸ், பிரசெல்ஸ்-பாரீஸ் ஆகிய அனைத்து Eurostar சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தொடக்கத்தில், மாலை வேளைகளில் சேவைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போதைய சூழ்நிலைக்கிணங்க Eurostar சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இயங்கும் சேவைகள்:
எவ்வாறாயினும், Bruxelles – Marne La Vallée, Londres – Bruxelles, Londres – Amsterdam ஆகிய சேவைகள் வழக்கம்போல இயங்கும் என Eurostar நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் மூலம் பொதுமக்கள் பெறலாம்.

👆 பார்க்க அழுத்துங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

புல தமிழர்களின் கவனயீனம்! காசு பார்க்கும் கும்பல்!

யாழ் நகரை அண்டிய பகுதிகளில் பூட்டிய நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகள் அடாத்தாக அபகரித்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று நடமாடி...

பிரான்ஸ் தமிழ் பெற்றோர்! பிள்ளைகள் கவனம்!

இணைய உலகில் அதிக பிரபலமடைந்துள்ள TikTok பிளாட்ஃபாரம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் (mineurs) காட்டப்படும் publicités inappropriées TikTok, குறிப்பாக நிர்வாணத்தைக் குறிக்கும் விளம்பரங்கள்,...

கடன் வாங்கி பிரான்ஸ் வந்த தமிழ் இளைஞர்! பின்னர் நேர்ந்த கதி!

80 லட்சம் ரூபாய் கொடுத்து பிரான்ஸ் வந்தவரின் நிலமை.. நேற்று இரவு பிரான்ஸிலிருந்து நண்பன் ஒருவன் phone எடுத்தான்..கதைச்சு கணகாலம், கதைக்கிடையில் ஒரு கதையும் சொன்னான்..அவனுடைய...

பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு!

பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு! பிரான்ஸில் பிறந்து வாழ்ந்து வரும் ஒரு தமிழ் இளைஞர்,இவர் பாரிஸ் மென்பொருள் பல்கலைகழகத்தில் படித்து...

More Articles Like This