பிரான்ஸ் தமிழ் மாப்பிள்ளை பாவங்கள்! மீண்டும் சம்பவம்!
திருமணங்களின் போது அதிகமாக ஏமாறும் நபர்களாக பிரான்ஸ் தமிழ் இளைஞர்கள் மாறிவருகின்றனர்...தொடர்ச்சியாக திருமண தொடர்புகள்,நிகழ்வுகள்,தொலைதூர காதல்கள் அதிகமாகபாதிப்புள்ளாகும் பட்டியலில் பிரான்ஸ்,பரிஸ் தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர்..
ஏன் பிரான்ஸ் முன்னிலை?
கனடா,சுவிஸ், போன்ற நாடுகளில் அதிகம் அந்தந்த நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம் இருப்பதால் திருமணம்அந்தந்த நாடுகளிலேயே அதிகம் நடைபெறுகின்றது. ஆனால் பிரான்ஸ் தமிழர்கள் இன்னும் ஊரிலிருந்துபெண்ணை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மற்றைய நாடுகளை காட்டிலும் உழைக்கும் வீதமும் குறைவுஎன்பதாலும் திருமண சந்தையில் பிரான்ஸ் மாப்பிள்ளை மதிப்பு குறைவாக இருப்பதாலும் இலகுவாகயாழ்ப்பாண திருமண தரகர்களாலும்,பெண் வீட்டாராலும் பிரான்ஸ் மாப்பிள்ளைகள் இலக்குவைக்கப்படுகின்றனர்.
இதனை தாண்டி பிரான்ஸ் தமிழர்களே உலக தமிழர்களில் அதிக நேரம் டிக்டொக்,பேஸ்புக்கில் நேரத்தைசெலவழிப்பதும் இவ்வாறான வலைவீசும் யுவதிகள் கண்ணில் சிக்கி அழிய காரணம் என சொல்லப்படுகின்றது.
அண்மையில் கூட பிரான்ஸில் இருந்து வந்த மணமகனுக்கும், யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நடந்ததிருமணத்திற்குப் பிறகு, சில நாட்களுக்குள் அப்பெண் வேறொரு ஆணுடன் தலைமறைவாகிவிட்டார்.
குறித்த திருமணம் நடந்த ஒரு வாரத்திற்குள், அப்பெண் மற்றொரு ஆணுடன் தலைமறைவாகிவிட்டார்.இதனால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனராகசொல்லப்படுகின்றது.
திருமணம் முடிந்த சில நாட்களுக்குள் இவ்வாறு நடந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. சிலர்முன்பே அந்த உறவு இருந்திருக்கலாம் என்றும், அல்லது திருமணத்திற்குப் பிறகு ஏதேனும் மனஸ்தாபம்ஏற்பட்டு முன்னால் உறவிடம் சென்றிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.எது எப்படியோ புல தமிழ்மாப்பிள்ளைகளில் குறிப்பிட்ட வீதம் தொடர்ச்சியாக சரியான முறையில் மண பெண்ணை தேர்வு செய்வதில்தவறி வருகின்றமை நீடிக்கின்றது.
இதற்கு அடிப்படை காரணம் புல தமிழர் - தாயக தமிழர் இடையிலான புரிந்துணர்வு இன்மையும்,தீர்க்கமானமுடிவெடுக்காத தனி மனிதர்களின் சந்தர்ப்பவாத குணங்களுமே முக்கிய பங்காற்றுகின்றனர்.
அவசரப்பட்ட யாழ் இளைஞர்! அவல சாவு!
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய...
புல தமிழர்கள் இவற்றை பார்த்து வாங்குங்கள் பிரான்ஸ்,ஐரோப்பா,கனடா!
City Tamils News Desk | பிப்ரவரி 24, 2025
இன்றைய காலத்தில், ஃப்ரான்ஸ், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல குடும்பங்கள் சீனாவில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் கிளாஸ்வேர்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்....
Are Chinese Plastic and Glassware Safe for Your Kitchen? A Guide
City Tamils News Desk | February 24, 2025
As affordable kitchenware floods global markets, many consumers in France, Europe, and Canada rely on Chinese-made plastic...
தமிழ் கற்கலாம் – Lesson 23: Asking for Permission & Making Polite...
(Pure Tamil Words Only – No Sanskrit Influence)
வணக்கம்! (Vaṇakkam!) Welcome to Lesson 23! 😊
In this lesson, we will learn:✅ How to ask for permission...
2025 ஆண்டிற்கான 12 ராசிகளின் முழுமையான பலன்கள்
2025ம் ஆண்டு பலருக்கு முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. இந்த ஆண்டு நவகிரக நிலைகள் முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும். சனியின் நீண்ட பயணம், குருவின் பரிவர்த்தனை, புதன், சுக்கிரன், கேது போன்ற கிரகங்களின் கோண...
12 ராசிகளுக்கான விரிவான பலன்கள்-13 Feb 2025
பிப்ரவரி 13, 2025 - 12 ராசிகளுக்கான விரிவான பலன்கள்
மேஷம் - 🔥 நம்பிக்கை நெருப்பாய்!
இன்று உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தி, கடின உழைப்பினால் வெற்றியை பெறக்கூடிய நாள். வேலைப்பளு அதிகரிக்கலாம், ஆனால் அதற்கேற்ற...
அருச்சுனா மீது அடாவடி! ஜேர்மன் தமிழர் கைதா?
யாழ்ப்பாணமும் வாழ்வெட்டு குழுக்களின் அடாவடித்தனமும்!
நேற்றைய தினம் இரவு 10:25 மணி அளவில் நானும் தங்கை கவுசல்யாவும் யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கின்ற ஒரு பிரபல்யமான உணவு சாலை ஒன்றிற்கு உணவருந்த சென்று உணவு ஓடர் செய்துவிட்டு...
பிரான்ஸ் அரசு அருந்தப்பு! தொடரும் குழப்பம்!
பைரூ அரசாங்கம்: மூன்றாவது முறையும் காப்பாற்றப்பட்டார்! நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்தனர்
பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பைரூ தலைமையிலான அரசு மீதான மூன்றாவது நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது.
49.3 – அரசாங்கத்தின் பாதுகாப்பு...
பாரிஸில் கைதானவரை நாடுகடத்த முஸ்தீபு!
பாரிஸ் காவல் தலைமையகத்துக்கு முன்பாக நடந்த தாக்குதல்: சந்தேகத்திற்கு உள்ளானவர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகினார்
பாரிஸ் காவல் தலைமையகத்திற்கு முன்பாக ஐந்து போலீசாரை தாக்கிய குற்றச்சாட்டில் கைதான 23 வயதுடைய சோமாலியா நாட்டு நபர், நீதிமன்றத்தில்...