Castro

தாயகத்தில் இன்று அதிகாலை கொடூர விபத்து! நான்கு தமிழர்கள் பலி!

குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம்வியாழக்கிழமை அதிகாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்   வேனில் பயணித்த முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட  நால்வர்  உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. சாரதியின் நித்திரை தூக்கத்தால் அந்த விபத்து நேர்ந்திருப்பதற்கான சூழ்நிலைகள் அதிகம் உள்ளதாக சம்பவஇடத்தில் இருந்தவர்கள் City tamils செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் தலவா பொலிஸார்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தமிழர்கள் அதிகமாக இந்த மாதிரி விபத்துக்களில் சிக்கி உயிரை விட்டு வருகின்றனர்... கடைசி நேர அவசரபயணங்கள்,நேர சிக்கனம்,பண சிக்கனம் என  மண்டைவீங்கி தனமான செயற்பாடுகளால் உயிரை விடும்சம்பவங்கள் அதிகம்,ஆனாலும் திருந்தமாட்டாம் என்று திமிர் தொடர்ந்து இவ்வாறு பலியெடுத்து வருகின்றது.

பாரிஸ் RER ரயில் நிலைய காதல் தகராறு! கத்திகுத்தில் வாலிபர் பலி!

பிரான்ஸின் (Yvelines) மாகாணத்தில் உள்ள (Trappes) RER ரயில் நிலையத்தின் முன்தரை (forecourt) இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) பிற்பகல் 20 வயது இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, குற்றவாளியாகக் கருதப்படும் 23 வயது (Issam) இன்று புதன்கிழமை காவலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணையில், இந்த கொலையின் காரணம் "ஒரு...

பாரிஸ் பொது போக்குவரத்தில் தொடர் தாக்குதல்! தமிழர்கள் கவனம்!

பாரிஸ், செப்டம்பர் 24, 2025, பாரிஸின் பொது போக்குவரத்தில், குறிப்பாக Montparnasse station மற்றும் அருகிலுள்ள Gaîté metro station, 14ஆம் மாவட்டம், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) பிற்பகல் குறைந்தது இரண்டு பேர் ஊசியால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CCTV காட்சிகள் (CCTV footage) ஒரு பெண் ஊசியுடன் (syringe) பயணிகளை தாக்குவதை காட்டுகின்றன. இந்தச்...

பிரான்ஸ்: ஆசிரியருக்கு கத்தி குத்து! இன்று நேர்ந்த

பாரிஸ், செப்டம்பர் 24, 2025 – பிரான்ஸின் Bas-Rhin மாகாணத்தில் உள்ள ராபர்ட் ஷூமன் Robert Schuman நடுநிலைப் பாடசாலையில் , 14 வயது மாணவன் ஒருவன் இன்று புதன்கிழமை காலை 8:15 மணியளவில் ஆசிரியர் ஒருவரை முகத்தில் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஆசிரியர், முகத்தில் காயங்களுடன் (facial...

மீண்டும் முடங்கும் பாரிஸ்! வெளியான தேதி!

பாரிஸ், செப்டம்பர் 24, 2025, – பிரான்ஸ் தொழிற்சங்கங்களின் இன்டர்யூனியன் குழு, பிரதமர் Sébastien Lecornu உடன் Matignon இல் நடந்த சந்திப்புக்குப் பிறகு, அக்டோபர் 2 அன்று புதிய போராட்ட நாளை அறிவித்துள்ளது. CFDT தலைவர் Marylise Léon இன்று புதன்கிழமை (செப்டம்பர் 24) சந்திப்பு முடிந்து வெளியே வந்தபோது இதை அறிவித்தார்....

குளித்து ஈர உடலுடன் மின்னழுத்தி! யாழ் இளைஞன் மின் தாக்கி பலி!

யாழ்ப்பாணம், செப்டம்பர் 24, 2025 – யாழ்ப்பாணம், உடுவில் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் விஷ்ணுராஜ் ஜதுர்மன் குளித்து விட்டு ஈர உடலுடன் மின்னழுத்தியை பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவம் மின்சார பாதுகாப்பு (electrical safety), வீட்டு மின்சாதன பயன்பாடு (home appliance...

பாரிஸில் பரபரப்பு: RATP பேருந்தைத் திருடி 13 கி.மீ ஓட்டிய வீடில்லாத நபர்!

பாரிஸ், செப்டம்பர் 23, 2025 – பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், RATP நிறுவனத்திற்குச் சொந்தமான இரவு நேரப் பேருந்தை (Noctilien) ஒரு வீடில்லாத நபர் திருடி, சுமார் 13 கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆச்சரியமாக, இந்த நபர் போக்குவரத்து விதிகளை (traffic regulations) முழுமையாகப் பின்பற்றி,...

படுகுழியில் தள்ளும் பாரிஸ் வாழ்க்கை! தமிழர்கள் எச்சரிக்கை!

La Rochelle, செப்டம்பர் 23, 2025, – பிரான்ஸ் மக்களை உடற்பயிற்சி பற்றி விழிப்புணர்வூட்டும் Sport is Essential சுற்றுப்பயணம் இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) La Rochelle நகரில் தொடங்குகிறது. Rennes பல்கலைக்கழக மருத்துவமனையின் முன்னாள் இதய நோய் நிபுணர் பேராசிரியர் François Carré இந்த முயற்சியை வரவேற்றுள்ளார். "இரண்டு மணி...

Paris Gare du Nord: விசா சோதனைகள், தமிழர்கள் கைது! வீடியோ

பாரிஸ், செப்டம்பர் 22, 2025 – ஐரோப்பாவின் மிகவும் நெரிசிய ரயில் நிலையங்களில் ஒன்றான பாரிஸ் Gare du Nord உள்ளூர் மற்றும் வெளியூர் யூரோஸ்டார் பயணங்களின் மையமாக உள்ளது. இது பிரான்சின் கடுமையான குடியேற்ற நடவடிக்கைகளின் மையமாக உள்ளது. சமீப காலத்தில் அடையாள சோதனைகள் இங்கு அதிகரித்து, ஆவணங்கள் இல்லாத...

யூரோவின் உயர்வு,இலங்கை ரூபாவின் வீழ்ச்சி: பிரான்ஸ் தமிழருக்கு லாபம்!

இலங்கை பொருளாதார வீழ்ச்சி=புலத்தமிழர் லாபம் - 2022 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரப் பேரழிவிலிருந்து மீண்டு வரும் இவ்வேளையில், இலங்கை ரூபா (LKR) மற்றும் உலகளாவிய நாணயங்களுடனான அதன் தொடர்பு மையப் பங்கு வகிக்கிறது. இயல்புநிலை மற்றும் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளின் வடுக்களை எதிர்கொள்ளும் இந்நாட்டில், யூரோ (EUR) ஒரு நிலையான மதிப்பில் உயர்கிறது,...

About Me

hi vanakkam
876 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்

07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள்...
- Advertisement -spot_img