குறித்த பெண்ணுக்கு புற்றுநோய் ஏற்பட்டதுக்கு அதிகமான அவரால் பாவிக்கப்பட்ட உடலை அழகாக்கும் சில இராசயனங்களும் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.
குறிப்பாக சுருள் கூந்தலை நேராக்குவதற்காக methylene glycol என்னும் ரசாயனம்பயன்படுத்தப்படுகிறது,இந்த மெத்திலீன் கிளைக்கால், பார்மால்டிஹைடு என்னும் ரசாயனத்தைவெளியிடக்கூடியது. இந்த போர்மல்டிகைட் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் எனவகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களே கவனம்… அந்தகாலத்தில் மஞ்சள் பூசுவார்கள் பெண்கள்..இந்த காலத்தில்தான் அவை புற்றுநோயைதடுக்கும் என கண்டுபிடித்தார்கள்..இன்று இவ்வளவு வசதி இருந்தும்,அறிவு இருந்தும் அறிவற்ற வீண் அழகால்கவரப்பட்டு இவ்வாறு அழிகிறார்கள்..
- வித்தியாசமான ஒன்லைன் விற்பனை தளம்! பலவருடங்களாக கொள்ளை இலாபம் ஈட்டிய பெண்கள்!
- 2025 ஐரோப்பிய அகதிகள் புள்ளிவிபரம்: பிரான்ஸை தேர்வுசெய்வதற்கான காரணங்கள் என்ன?
- சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்வோருக்கு தீர்வு! பிரித்தானியா-பிரான்ஸ் ஒப்பந்தம்!
- இலங்கையில் தங்க விலை வரலாறு காணாத உச்சம்!
- பிரான்ஸ்: தீவுப்பகுதிகளில் வைரஸ் பரவல் தீவிரம்! மக்கள் அவதானம்!