பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் ஏஜென்சிகள் மாதம் பல கோடிகளை உழைத்து தள்ளுவதாக சிலநம்பிக்கையான வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இவர்கள் இலங்கை இந்தியா மலேசியா பங்களாதேஷ் என்று கிழக்கு நாடுகள் பலவற்றை குறிவைத்து இயங்கிவருவதாகவும் சொல்லப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் அதிகளவாக இந்திய தமிழர்கள் இவர்கள் ஊடாக பிரான்ஸ் வரஆரம்பித்துள்ளனர்.ஈழதமிழர்களோடு ஒப்பிடும் போது இந்திய தமிழர்களுக்கு காசின் பெறுமதி அதிகம்என்பதால்,அவர்களால் ஏஜென்சி கேட்கும் தொகையை இலகுவாக கொடுக்க கூடியதாக உள்ளதாகசொல்லப்படுகின்றது.
உதாரணமாக இலங்கை காசு ஒரு கோடி என்றால்,இந்தியாவில் அது வெறும் 25-30 லட்சம்தான்.. இந்திய எட்டுகோடி தமிழர்களில் வாழ வழியில்லாமல் பரம்பரை சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு இதெல்லாம் சின்னஒரு காசு!
- பாரிஸ்: வீட்டில் நகை கொள்ளை! தமிழர்கள் அவதானம்!
- பிரான்ஸ் ரயில் விபத்து! குழந்தை உட்பட நால்வருக்கு நேர்ந்த கதி!
- பிரான்ஸ்: இந்த வேலைகளுக்கு இனி சம்பளம் கூட! விபரம் உள்ளே!
- பிரான்ஸ்: 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி! சிக்கிய குடும்பம்!
- பிரான்ஸ் உணவகத் துறையில் ஊதிய உயர்வு! வெளியான அறிவிப்பு!