இலங்கை சென்று மீண்டும் பிரான்ஸ் திரும்பிய குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் றக்கா ரோட் பகுதியைச் சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பஸ்தர் நேற்று முன்தினம் சனிக்கிழமை (11) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
- Advertisement -
செல்வரட்ணம் சென்சிலி வயது 43 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் , இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பிரான்ஸ்: நாடு முழுவதும் கடும் வெப்பம்! மக்களுக்கு எச்சரிக்கை!
- பிரான்ஸ்: குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அரசின் புதிய திட்டம்!
- இல்-தூ-பிரான்ஸ்: வீதிகளில் புதிய வேக கட்டுபாடு! மக்கள் கவனம்!
- பிரான்சில் வெளியான கூலி! படம் எப்படி இருக்கு..? : விமர்சனம்!
- பிரான்ஸ்: இரவில் அதிகரிக்கும் திருட்டு தாக்குதல்கள்! மக்கள் கவனம்!
- Advertisement -