இலங்கை சென்று மீண்டும் பிரான்ஸ் திரும்பிய குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் றக்கா ரோட் பகுதியைச் சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பஸ்தர் நேற்று முன்தினம் சனிக்கிழமை (11) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
- Advertisement -
செல்வரட்ணம் சென்சிலி வயது 43 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் , இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பாரிஸ்: உணவக வாசலில் கத்திகுத்து! குழு மோதலில் பலர் காயம்!
- பிரான்ஸ்: பாடசாலையில் சற்று முன் தாக்குதல்! ஒருவர் பலி
- பிரான்ஸ்: அதிகரிக்கும் மனநல கோளாறுகள்! பிள்ளைகள் கவனம்!
- பாரிஸ்: வாடகை தகராறு! ஒரே அறையில் தங்கி இருந்தவர்கள் கத்தி குத்து!
- பாரிஸ்: நாளையிலிருந்து விடப்படும் எச்சரிக்கை! தமிழர்கள் அவதானம்!
- Advertisement -