இலங்கை சென்று மீண்டும் பிரான்ஸ் திரும்பிய குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் றக்கா ரோட் பகுதியைச் சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பஸ்தர் நேற்று முன்தினம் சனிக்கிழமை (11) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
- Advertisement -
செல்வரட்ணம் சென்சிலி வயது 43 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் , இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பாரிஸ்: தமிழர்கள் வாழும் பகுதியில் சோகம்! பாண் வாங்க சென்ற மாணவி பலாத்காரம்!
- பாரிஸில் பயங்கரம்! நடுவீதியில் பெண்ணுக்கு கத்திக்குத்து!
- பிரான்சில் வேலை தேடுவோர் தகவல்கள் கசிவு! நடந்த சம்பவம்!
- பிரான்ஸ்: வீட்டு வாடகை – புதிய சட்டம்! குடியிருப்போருக்கு சிக்கல்!
- பிரான்ஸ்: வேலையில்லாதோர் கொடுப்பனவில் மாற்றம்! அரசு அறிவிப்பு!
- Advertisement -