காரில் எரிந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்ப்பு .; நேர்வேயில் துயரம் !
இரண்டு பிள்ளைகளின் தந்தை காரில் இருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
அந் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இச் சம்பவம் கொலையா ? தற்கொலையா ? என்ற கோணத்தில் அந்த நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்
இச் சம்பவம் நேர்வே வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது
- பாரிஸில் அதிகரிக்கும் வீட்டு வாடகை! தமிழர்கள் கவனம்!
- பிரான்சில் கொடூர விமான விபத்து! மூவர் பலி
- Île-de-France: இலவச பொது போக்குவரத்துக்கு பாஸ்!
- பாரிஸ்: டிக்கெட் எடுத்தும் €50 அபராதம் விதித்த மெட்ரோ!
- பாரிஸ் பாடசாலைகளில் இன்று வெடி குண்டு மிரட்டல்! மாணவர்கள் வெளியேற்றம்!