Read More

பாரிஸில் கொள்ளை! Seine நதியில் தூக்கி எறியப்பட்ட நபர்!

பாரிஸ், அக்டோபர் 15, 2025 – பிரான்ஸ் தலைநகர் Paris-இல் உள்ள Pont d’Arcole பாலம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு அதிர்ச்சிகரமான தாக்குதல் ஒன்று நடந்தது. 50 வயது ஆண் ஒருவரை ஐந்து பேர் தாக்கி, அவரிடமிருந்த பொருட்களை கொள்ளையடித்துவிட்டு, Seine River-ல் தள்ளி விட்டு தப்பி ஓடியுள்ளனர் என Paris Match செய்தி தெரிவிக்கிறது.

பாரிஸ் prosecutor’s office வெளியிட்ட தகவலின்படி, 1974 டிசம்பரில் பிறந்த அந்த நபர் அக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை இரவு 11.20 மணியளவில் Pont d’Arcole பாலம் வழியாக சென்றபோது ஐந்து பேர் அவரை சுற்றி தாக்கியுள்ளனர். அந்தக் குழுவினர் அவரின் தொலைபேசியை மற்றும் தனிப்பட்ட பொருட்களை பறித்து, கடுமையாக அடித்து, ஆற்றில் தள்ளியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதிர்ஷ்டவசமாக, அவர் நீரில் இருந்து தன்னால் கரைக்கு வந்து, தீயணைப்பு வீரர்களால் (Pompiers de Paris) உடனடியாக மீட்கப்பட்டார். கடுமையான hypothermia-யால் அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட அவர், Hôpital Saint-Antoine மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் உயிர் ஆபத்தில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை ஆரம்பம்
தாக்குதலுக்குப் பின்னர், காவல்துறை உடனடியாக சுற்றுப்பகுதியில் தேடுதல் நடத்தியது. Paris Match தகவலின்படி, சாட்சிகள் இருவரை அடையாளம் கண்டனர் – முகத்தில் பல piercings வைத்திருந்த இளம்பெண் மற்றும் நீண்ட முடி கொண்ட இளைஞர். இருவரும் சம்பவ இடத்தருகே கைது செய்யப்பட்டனர்.

காவல் துறையின் ஆரம்ப விசாரணையில், 25 வயது ஆண் ஒருவர் Villejuif (Val-de-Marne) பகுதியில் உள்ள சிறைச்சாலையிலிருந்து தப்பியவர் என்றும், 17 வயது சிறுமி ketamine வைத்திருந்தார் என்றும் தெரியவந்துள்ளது. அந்த சிறுமி, குடும்பத்தினரால் காணாமல் போனதாக முன்பே புகார் செய்யப்பட்டிருந்தார்.

- Advertisement -

வழக்கு – Attempted Murder and Robbery
பாரிஸ் Prosecutor’s Office தெரிவித்ததாவது: “கொள்ளையுடன் கூடிய வன்முறை தாக்குதலுக்குப் பின் attempted voluntary homicide குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை மைய காவல் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.”

இந்தச் சம்பவம் மீண்டும் பாரிஸில் sécurité en France குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. சமீபத்தில் crime in Paris, robbery near Seine River, மற்றும் homeless violence சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று Le Parisien தெரிவித்துள்ளது.


🔒 தொடர்புடைய முக்கியமான செய்திகள்

1. Paris Insurance & Life Protection Plans
பாரிஸில் அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் காரணமாக, பலரும் life insurance France, home insurance Paris, மற்றும் health insurance policy in France பற்றிய தேடல்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பிரான்சில் சிறந்த பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் assurance vie France திட்டங்கள் தற்போது இணையத்தில் பிரபலமாகியுள்ளன.

- Advertisement -

2. Cybersecurity & Digital Safety in France
Cybercrime in Paris, online fraud France, மற்றும் digital banking safety தொடர்பான தகவல்கள் தற்போது பிரான்ஸ் மக்களிடையே பெரும் கவலையாக உள்ளது. VPN services France, secure online payment France, மற்றும் cybersecurity insurance

3. Investment & Financial Protection (France)
பாரிஸில் குடியிருப்பவர்களுக்கு investment in France, real estate Paris, cryptocurrency trading France, மற்றும் retirement savings plan France போன்ற நிதி தொடர்பான திட்டங்கள் பெரும் ஆர்வத்தையும், பெற்றுள்ளன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here